copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
~Save Nature For Future~
காட்டு/வனச் சாலைகளில் என் பயணங்கள்
(01,02,03-02-2013)
இடம் : ஆனைமலை புலிகள் காப்பகம்
வெள்ளிக் கிழமை சிட்டுக்களுடன் சிறுதுளியில்
குளங்களின் பாதுகாப்பு பற்றி
கோவை பள்ளி மாணவர்களுடன் உரையாடல் ,
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு இரவில் பயணம் ,
காட்டு வழி பயணம் ,
மலையுச்சி செல்லும் வழி எங்கிலும் புலிகள் விரும்பி உண்ணும் -
நான்கு அடி மேல் உயர கடமான் கூட்டமாக நின்றது ,
... புதர் மறைவில் சரகுமான் ஒன்று சாலையோரம் எட்டிப்பார்த்தது ,
முயல்கள் வாகன வெளிச்சம் பட்ட உடன் செய்வதறியாது நின்றது ,
காட்டுப் பன்னிகள் பாறைப்போல உறங்கி இருக்க ,
அமைதியான இரவில் நட்சத்திரங்கள் வானத்தில் விரிந்திருக்க ,
கோதுமை ரவை உப்புமா நாவிற்கு ருசிகொடுக்க ,
தூக்கம் என்னை ஆட்கொள்ள ,
காட்டுக் கோழி விடியலை உணர்த்தியது ,
மலை வாழ் மழலைகள் வெந்நீர் அடுப்பருகில்
குளிர் காய ,
காட்டு எருமை ஒன்று எங்கள் சாலையில் குறுக்கிட்டது ,
சூரியன் மேலே வளரத் துவங்கியது ,
கோவை சாலையில் வாகனம் ஊர்ந்தது கீரனத்தம் நோக்கி ,
பிரபல மென் பொருள் நிறுவனம் ஒன்று அரசு பள்ளிகளுக்கான போட்டிகளை நடத்தியது ,
நாள் முழுவதும் மாணவர்களுடன் கழிந்தது ,
பொள்ளாச்சி நோக்கி நகர்ந்தது ,
எலிகள் குறுக்கே நகர ,
புனுகுப் பூனை ஒன்று தலை தூக்க ,
காட்டு மாடு ஒன்று புல் மொய்ந்தது ,
மீன் ஆந்தை ஒன்று பயம் தந்து பெரிதாய்ப் பறக்க ,
மழலைகளிடம் பிரியாவிடை சொல்லி நடு இரவில் கோவை திரும்பினேன் ,
உறங்க நினைக்கையில் கோவைக் குளங்களைப் பற்றி டைம்ஸ் நாளிதழில் என்னுடைய கருத்து வெளிவந்துள்ளதை படித்தேன் ,
செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடக நண்பருக்கு நன்றிகள் ,
ஞாயிறு விடியும் முன் நீர் பறவைகளைக் காண முத்தண்ணன் குளம்,
கிருஷ்ணாம்பதி குளம் ,
நஞ்ஜராயன் குளம் சென்றோம் ,
குளத்தின நிலைமைக்கு நாம்தான் காரணம் என அங்கு கூடி இருந்த மென்பொருள் நிறுவன ஊழியர்களிடம் உணரவைத்தேன் ,
"உயர் கல்வி நிலையம் "சென்று
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்தேன் ,
வீடு சென்று அம்மா செய்த பச்சைப் பயிர் உண்டேன் ,
பேருந்தில் வீடு திரும்பினேன் ,
குறிச்சிக்குளத்தில் பறவைகளைக் ரசித்தேன் ,
பின் உறங்கினேன் புதிய விடியலைக் காண !!!
களப் பணி விரும்பி
-உமேஷ் மருதாசலம்
(01,02,03-02-2013)
இடம் : ஆனைமலை புலிகள் காப்பகம்
வெள்ளிக் கிழமை சிட்டுக்களுடன் சிறுதுளியில்
குளங்களின் பாதுகாப்பு பற்றி
கோவை பள்ளி மாணவர்களுடன் உரையாடல் ,
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு இரவில் பயணம் ,
காட்டு வழி பயணம் ,
மலையுச்சி செல்லும் வழி எங்கிலும் புலிகள் விரும்பி உண்ணும் -
நான்கு அடி மேல் உயர கடமான் கூட்டமாக நின்றது ,
... புதர் மறைவில் சரகுமான் ஒன்று சாலையோரம் எட்டிப்பார்த்தது ,
முயல்கள் வாகன வெளிச்சம் பட்ட உடன் செய்வதறியாது நின்றது ,
காட்டுப் பன்னிகள் பாறைப்போல உறங்கி இருக்க ,
அமைதியான இரவில் நட்சத்திரங்கள் வானத்தில் விரிந்திருக்க ,
கோதுமை ரவை உப்புமா நாவிற்கு ருசிகொடுக்க ,
தூக்கம் என்னை ஆட்கொள்ள ,
காட்டுக் கோழி விடியலை உணர்த்தியது ,
மலை வாழ் மழலைகள் வெந்நீர் அடுப்பருகில்
குளிர் காய ,
காட்டு எருமை ஒன்று எங்கள் சாலையில் குறுக்கிட்டது ,
சூரியன் மேலே வளரத் துவங்கியது ,
கோவை சாலையில் வாகனம் ஊர்ந்தது கீரனத்தம் நோக்கி ,
பிரபல மென் பொருள் நிறுவனம் ஒன்று அரசு பள்ளிகளுக்கான போட்டிகளை நடத்தியது ,
நாள் முழுவதும் மாணவர்களுடன் கழிந்தது ,
பொள்ளாச்சி நோக்கி நகர்ந்தது ,
எலிகள் குறுக்கே நகர ,
புனுகுப் பூனை ஒன்று தலை தூக்க ,
காட்டு மாடு ஒன்று புல் மொய்ந்தது ,
மீன் ஆந்தை ஒன்று பயம் தந்து பெரிதாய்ப் பறக்க ,
மழலைகளிடம் பிரியாவிடை சொல்லி நடு இரவில் கோவை திரும்பினேன் ,
உறங்க நினைக்கையில் கோவைக் குளங்களைப் பற்றி டைம்ஸ் நாளிதழில் என்னுடைய கருத்து வெளிவந்துள்ளதை படித்தேன் ,
செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடக நண்பருக்கு நன்றிகள் ,
ஞாயிறு விடியும் முன் நீர் பறவைகளைக் காண முத்தண்ணன் குளம்,
கிருஷ்ணாம்பதி குளம் ,
நஞ்ஜராயன் குளம் சென்றோம் ,
குளத்தின நிலைமைக்கு நாம்தான் காரணம் என அங்கு கூடி இருந்த மென்பொருள் நிறுவன ஊழியர்களிடம் உணரவைத்தேன் ,
"உயர் கல்வி நிலையம் "சென்று
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்தேன் ,
வீடு சென்று அம்மா செய்த பச்சைப் பயிர் உண்டேன் ,
பேருந்தில் வீடு திரும்பினேன் ,
குறிச்சிக்குளத்தில் பறவைகளைக் ரசித்தேன் ,
பின் உறங்கினேன் புதிய விடியலைக் காண !!!
களப் பணி விரும்பி
-உமேஷ் மருதாசலம்
No comments:
Post a Comment