copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மாலை குளிர்ச்சியான என் வீட்டு மொட்டை மாடியில்,
வானில் பிறை நிலா என்னை கனவுலோகம் அழைத்துச் சென்றது !
அதில் நட்சத்திரங்கள் பாடின,
சூரியன் வெப்பத்தில் தாண்டவம் ஆடினான் ,
மேகங்கள் என்னைத் தொட்டு போயின ,
காற்று என் உடலை முத்தமிட்டன ,
என் கண்கள் விழித்தன என் மேல் நின்ற நிலா என்னை பார்க்கிறது என்று ,
வெட்கமுடன் மீண்டும் கண்களை மூடினேன் !
# நாளை காலையில் புதிய விடியலைக் காண
ஆகாய விரும்பி
-உமேஷ் மருதாசலம்
~Save Nature For Future~
மாலை குளிர்ச்சியான என் வீட்டு மொட்டை மாடியில்,
வானில் பிறை நிலா என்னை கனவுலோகம் அழைத்துச் சென்றது !
அதில் நட்சத்திரங்கள் பாடின,
சூரியன் வெப்பத்தில் தாண்டவம் ஆடினான் ,
மேகங்கள் என்னைத் தொட்டு போயின ,
காற்று என் உடலை முத்தமிட்டன ,
என் கண்கள் விழித்தன என் மேல் நின்ற நிலா என்னை பார்க்கிறது என்று ,
வெட்கமுடன் மீண்டும் கண்களை மூடினேன் !
# நாளை காலையில் புதிய விடியலைக் காண
ஆகாய விரும்பி
-உமேஷ் மருதாசலம்
No comments:
Post a Comment