copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் (15-01-2013)
இடம் : அரிசிப்பாளையம் கிராமம்
பொங்கல் விழாவை முகநூலில்/தொலைகாட்சியில் கொண்டாடும் நண்பர்களே ,
இன்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் கிராமங்களுக்கு சென்றுப்பாருங்கள் ,
கிராமத்துச் சாலைகளில் சென்று பாருங்கள் ,
வண்ணங்கள் பூப்பூக்கும் மலர்கள் ,
கண்சிமிட்டும் பட்டாம்பூச்சிகள் ,
வரவேற்புரை ஆற்றும் ஆலமரம் ,
அரசமரத்து நிழலில் புட்கள் கூட தலை தூக்காது ,
தென்னந்தோப்பில் நிழல் தேடும் மயில்கள் ,
அன்ன நடை போடும் கிராமத்து பெண்கள்,
நீர் தாங்கும் ஓடைகள் ,
உயரம் காட்டும் பனைமரங்கள் ,
சிட்டுக்குருவிகள் கிணற்றில் கூடுகட்ட ,
தினைக்குருவிகள் சோளக்காட்டில் விளையாட ,
ஊர் இளவட்டங்கள் பாட்டுப்பாடி - ஆட்டம் போட ,
பப்பாளிப்பழங்களை வவ்வால்கள் பதம் பார்க்க ,
பழநி முருகனைக்காண கோவை சாலையில் பக்தியுடன் நடைப்போடும் பக்தர்கள் ,
புளியமரத்தில் பழம்ருசிக்கும் மைனாக்கள் ,
பொங்கல் வைக்கும் பானைகள் சுவையான பொங்கல் சமைக்க ,
நீர் நின்ற குட்டையெல்லாம் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்திருக்க ,
வாடிய பயிரெல்லாம் சொன்னது ஏன் என்னை இந்த தமிழ்மண்ணில் விதைத்தாய் என்று ?
பொங்கல் பாடி
-உமேஷ் மருதாசலம்
~Save Nature For Future~
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் (15-01-2013)
இடம் : அரிசிப்பாளையம் கிராமம்
பொங்கல் விழாவை முகநூலில்/தொலைகாட்சியில் கொண்டாடும் நண்பர்களே ,
இன்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் கிராமங்களுக்கு சென்றுப்பாருங்கள் ,
கிராமத்துச் சாலைகளில் சென்று பாருங்கள் ,
வண்ணங்கள் பூப்பூக்கும் மலர்கள் ,
கண்சிமிட்டும் பட்டாம்பூச்சிகள் ,
வரவேற்புரை ஆற்றும் ஆலமரம் ,
அரசமரத்து நிழலில் புட்கள் கூட தலை தூக்காது ,
தென்னந்தோப்பில் நிழல் தேடும் மயில்கள் ,
அன்ன நடை போடும் கிராமத்து பெண்கள்,
நீர் தாங்கும் ஓடைகள் ,
உயரம் காட்டும் பனைமரங்கள் ,
சிட்டுக்குருவிகள் கிணற்றில் கூடுகட்ட ,
தினைக்குருவிகள் சோளக்காட்டில் விளையாட ,
ஊர் இளவட்டங்கள் பாட்டுப்பாடி - ஆட்டம் போட ,
பப்பாளிப்பழங்களை வவ்வால்கள் பதம் பார்க்க ,
பழநி முருகனைக்காண கோவை சாலையில் பக்தியுடன் நடைப்போடும் பக்தர்கள் ,
புளியமரத்தில் பழம்ருசிக்கும் மைனாக்கள் ,
பொங்கல் வைக்கும் பானைகள் சுவையான பொங்கல் சமைக்க ,
நீர் நின்ற குட்டையெல்லாம் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்திருக்க ,
வாடிய பயிரெல்லாம் சொன்னது ஏன் என்னை இந்த தமிழ்மண்ணில் விதைத்தாய் என்று ?
பொங்கல் பாடி
-உமேஷ் மருதாசலம்