copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
பறவைகள் கூட மரத்தில் இருந்து
உதிர்ந்து விழுந்த குச்சிகளைத் தான்
கூடு கட்ட தேர்வு செய்கின்றன !
#ஆனால் மனிதன் மரங்களை வெட்டி
வீடு அமைக்கின்றான் ,
சாலை அமைக்கிறான் ,
கட்டில் அமைக்கிறான் ,
$ என்று மரங்களை மதித்து உணருவார்கள்
ஆறு அறிவு சுமக்கும் மனிதர்கள் ???
-இயற்கை இனியது
~உமேஷ் மருதாசலம்~
~Save Nature For Future~
பறவைகள் கூட மரத்தில் இருந்து
உதிர்ந்து விழுந்த குச்சிகளைத் தான்
கூடு கட்ட தேர்வு செய்கின்றன !
#ஆனால் மனிதன் மரங்களை வெட்டி
வீடு அமைக்கின்றான் ,
சாலை அமைக்கிறான் ,
கட்டில் அமைக்கிறான் ,
$ என்று மரங்களை மதித்து உணருவார்கள்
ஆறு அறிவு சுமக்கும் மனிதர்கள் ???
-இயற்கை இனியது
~உமேஷ் மருதாசலம்~
No comments:
Post a Comment