copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
~Save Nature For Future~
மாலை நேரப் பயணம் (30-01-2013)
மாலை சூரியன் பொன்னிறக் கதிர்களை குளத்தில் விரித்துக் நீரினை குடித்து தாகம் தீர்த்து !
பாம்புத்தாரா பறவை ஒன்று குளத்து நடுவில்
காய்ந்த மரத்தில் தன் சிறகுகளை விரித்து வெயிலில் காய்ந்தது ,
நாரைகள் கூட்டமாக உணவு தேடின ,
சின்ன ஜோடி மீன் கொத்தி ஒன்று உணவு தேடி குளக்கரைகளில் அலைந்தது ,
நீர் காகங்கள் அங்கும் - இங்கும் பறந்து மாலை பொழுதை ரசித்தன ,
வாத்துகளோ குளம் விட்டு குளம் ...பறந்து நீரில் குதித்து விளையாடின ,
இவைகளை கரையில் நின்று ரசித்த எனக்கோ
உக்கடம் பேருந்து நிலையத்தில் சுடச்சுட
"பாதாம் பால்" வாய் ருசிக்க ,
பழநி வரை ஆன்மீக நடைப்பயணம் சென்ற பக்தர்களுடன் திராட்சை பழம் ருசித்துக்கொண்டு சுந்தராபுரம் வரை 8-மைல் தூரம் என் வீடு நோக்கி நடந்து சென்றேன் !|
இது ஒரு பக்திப் பயணம் போல
-மாலை நேரப்பயண விரும்பி
~உமேஷ் மருதாசலம்
மாலை சூரியன் பொன்னிறக் கதிர்களை குளத்தில் விரித்துக் நீரினை குடித்து தாகம் தீர்த்து !
பாம்புத்தாரா பறவை ஒன்று குளத்து நடுவில்
காய்ந்த மரத்தில் தன் சிறகுகளை விரித்து வெயிலில் காய்ந்தது ,
நாரைகள் கூட்டமாக உணவு தேடின ,
சின்ன ஜோடி மீன் கொத்தி ஒன்று உணவு தேடி குளக்கரைகளில் அலைந்தது ,
நீர் காகங்கள் அங்கும் - இங்கும் பறந்து மாலை பொழுதை ரசித்தன ,
வாத்துகளோ குளம் விட்டு குளம் ...பறந்து நீரில் குதித்து விளையாடின ,
இவைகளை கரையில் நின்று ரசித்த எனக்கோ
உக்கடம் பேருந்து நிலையத்தில் சுடச்சுட
"பாதாம் பால்" வாய் ருசிக்க ,
பழநி வரை ஆன்மீக நடைப்பயணம் சென்ற பக்தர்களுடன் திராட்சை பழம் ருசித்துக்கொண்டு சுந்தராபுரம் வரை 8-மைல் தூரம் என் வீடு நோக்கி நடந்து சென்றேன் !|
இது ஒரு பக்திப் பயணம் போல
-மாலை நேரப்பயண விரும்பி
~உமேஷ் மருதாசலம்
No comments:
Post a Comment