copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மேற்கு தொடர்ச்சி மலையில் நீரினை மட்டுமே நம்பி வாழும் உயிரினங்களான
யானைகள் ,நீர் நாய்கள் , முதலைகள் , நீர்ப்பறவைகள் ,தாவரங்கள் , பறவைகள் ,
மாமிச உண்ணிகள் மற்றும் பூச்சிகளுக்கு இந்த கொடிய வறண்ட காலத்தில் நீர் சொட்டு கூட இல்லை !
இவை யாவும் அழிந்து வரும் வகையினை சேர்ந்தவை ,
இவற்றில் ஒன்று அழிந்தால் கூட காட்டின் ஒட்டு மொத்த உணவுச் சங்கிலி பாதிப்படையும் ,
பாதிப்படைந்தால் உணவின்றி பிற உயிரினங்கள் வாடி மடிந்து போகும் !
இவையின்றி மனிதனால் உயிர் வாழ இயலாது ,
நீரின்றி அமையாது உலகு
நீர் வேண்டி-மழை வேண்டி
-உமேஷ் மருதாசலம்
~Save Nature For Future~
மேற்கு தொடர்ச்சி மலையில் நீரினை மட்டுமே நம்பி வாழும் உயிரினங்களான
யானைகள் ,நீர் நாய்கள் , முதலைகள் , நீர்ப்பறவைகள் ,தாவரங்கள் , பறவைகள் ,
மாமிச உண்ணிகள் மற்றும் பூச்சிகளுக்கு இந்த கொடிய வறண்ட காலத்தில் நீர் சொட்டு கூட இல்லை !
இவை யாவும் அழிந்து வரும் வகையினை சேர்ந்தவை ,
இவற்றில் ஒன்று அழிந்தால் கூட காட்டின் ஒட்டு மொத்த உணவுச் சங்கிலி பாதிப்படையும் ,
பாதிப்படைந்தால் உணவின்றி பிற உயிரினங்கள் வாடி மடிந்து போகும் !
இவையின்றி மனிதனால் உயிர் வாழ இயலாது ,
நீரின்றி அமையாது உலகு
நீர் வேண்டி-மழை வேண்டி
-உமேஷ் மருதாசலம்
No comments:
Post a Comment