copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மாங்குயில் ஒன்று இன்று காலை என் வீட்டு மாமரத்தில் நின்று கூவியது ,
வால்காக்கை என நினைத்தேன் !!!
அதன் உடல் தங்கநிறத்தில் பொன்மேனி மின்னியது ,
வாழைப்பூவில் தேன் எடுக்க பூச்சிட்டு / தேன் சிட்டு வந்தது !
வாலாட்டிக் குருவி இரண்டு நீண்ட நேரம் கத்தியது ,
இன்று பறவைகள் இனிய விடியலை உணர்த்தியது என் ஜென்னல் அருகில்
இன்றைய விடியல் புதியது
மரம் விரும்பி
~உமேஷ் மருதாசலம்~
~Save Nature For Future~
மாங்குயில் ஒன்று இன்று காலை என் வீட்டு மாமரத்தில் நின்று கூவியது ,
வால்காக்கை என நினைத்தேன் !!!
அதன் உடல் தங்கநிறத்தில் பொன்மேனி மின்னியது ,
வாழைப்பூவில் தேன் எடுக்க பூச்சிட்டு / தேன் சிட்டு வந்தது !
வாலாட்டிக் குருவி இரண்டு நீண்ட நேரம் கத்தியது ,
இன்று பறவைகள் இனிய விடியலை உணர்த்தியது என் ஜென்னல் அருகில்
இன்றைய விடியல் புதியது
மரம் விரும்பி
~உமேஷ் மருதாசலம்~
No comments:
Post a Comment