copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
~Save Nature For Future~
நொய்யல் நதிக்கரையில் வாழ்ந்து மறைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லையாம் !!!
பூமியில் வாழும் பொழுதும் ,
மறைந்த பொழுதும் ,
நொய்யல் நம் வாழ்வாதாரம் !!!
நொய்யல் ஒரு காஞ்சிமாநதி !
நொய்யல் அன்னை நமக்கு பாலூட்டி வளர்க்கும் குல தெய்வம் !
நொய்யல் இல்லையேல் நாம் இல்லை ,ஆனால்
இன்று நம்மால் , நம் கொடியசெயலால் நொய்யல் என்று ஒரு நதியே இல்லை !
அன்னையின் பாச அரவணைப்பு இல்லாமல் ஒரு குழந்தை எப்படி சகல ஆரோகியங்களுடன் வாழமுடியும் ?
பிறவா ப் புளி , இறவா ப் பனை இன்னும் பசுமையுடன் உயிர் தருவது இந்த நொய்யல் கரையில் மட்டும் தான் !!!
நொய்யல் இல்லையேல் நம் வாழ்வில் சுபாகாரியமும் இல்லை , ஈம , தர்பனமும் இல்லை !!!
- உமேஷ் மருதாசலம்
பூமியில் வாழும் பொழுதும் ,
மறைந்த பொழுதும் ,
நொய்யல் நம் வாழ்வாதாரம் !!!
நொய்யல் ஒரு காஞ்சிமாநதி !
நொய்யல் அன்னை நமக்கு பாலூட்டி வளர்க்கும் குல தெய்வம் !
நொய்யல் இல்லையேல் நாம் இல்லை ,ஆனால்
இன்று நம்மால் , நம் கொடியசெயலால் நொய்யல் என்று ஒரு நதியே இல்லை !
அன்னையின் பாச அரவணைப்பு இல்லாமல் ஒரு குழந்தை எப்படி சகல ஆரோகியங்களுடன் வாழமுடியும் ?
பிறவா ப் புளி , இறவா ப் பனை இன்னும் பசுமையுடன் உயிர் தருவது இந்த நொய்யல் கரையில் மட்டும் தான் !!!
நொய்யல் இல்லையேல் நம் வாழ்வில் சுபாகாரியமும் இல்லை , ஈம , தர்பனமும் இல்லை !!!
- உமேஷ் மருதாசலம்