Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Wednesday 20 June 2012

நொய்யல் ஒரு காஞ்சிமாநதி

copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~


நொய்யல் நதிக்கரையில் வாழ்ந்து மறைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லையாம் !!!

பூமியில் வாழும் பொழுதும் ,
மறைந்த பொழுதும் ,
நொய்யல் நம் வாழ்வாதாரம் !!!

நொய்யல் ஒரு காஞ்சிமாநதி !
நொய்யல் அன்னை நமக்கு பாலூட்டி வளர்க்கும் குல தெய்வம் !
நொய்யல் இல்லையேல் நாம் இல்லை ,ஆனால்
இன்று நம்மால் , நம் கொடியசெயலால் நொய்யல் என்று ஒரு நதியே இல்லை !

அன்னையின் பாச அரவணைப்பு இல்லாமல் ஒரு குழந்தை எப்படி சகல ஆரோகியங்களுடன் வாழமுடியும் ?

பிறவா ப் புளி , இறவா ப் பனை இன்னும் பசுமையுடன் உயிர் தருவது இந்த நொய்யல் கரையில் மட்டும் தான் !!!

நொய்யல் இல்லையேல் நம் வாழ்வில் சுபாகாரியமும் இல்லை , ஈம , தர்பனமும் இல்லை !!!
- உமேஷ் மருதாசலம்
 

Tuesday 19 June 2012

கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் Birds Of Coimbatore

copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள்(19-06-2012)Birds of Coimbatore June 2011-June 2012(19-06-2012)

கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள்(19-06-2012) Birds Of Coimbatore(19-06-2012) நான் மேலே குறிப்பிட்ட பறவைகள் பெயர்கள் எல்லாம் உமேஷ் மருதாசலம் (நான்) நேரடியாக ஜூன்-2011 முதல் ஜூன்-2012 வரை எனது பார்வைக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேரடியாக தென்பட்டவை. இதனை ஆவணமாக பயன்படுத்த விரும்பினால் தக்க அனுமதி பெற்று பயன்படுத்தவும் ! இதில் பிழைகள் இருக்குமாயின் பிழைகளை திருத்திக்கூறவும் !

https://www.facebook.com/media/set/?set=a.434999653188392.94968.100000350831555&type=3&l=798e107468
















Friday 15 June 2012

மனம் கவர் மதுரை ,இனி அழிந்து , மறையும் மதுரை

copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
மனம் கவர் மதுரை ,இனி அழிந்து , மறையும் மதுரை !!!
~Save Madurai For Future ~ 
மரம் இல்லாத மதுரை மாநகரம் !!! மனித உயிர்கள் வாழ தகுதி இல்லாத கான்க்ரீட் பாலைவனமாக மாறிஉள்ளது !!!
அன்று நெல் விளைந்த மண்ணில் ,,இன்று இனி ஒரு புள் முளைக்குமா ???
இனி மதுரை நகருக்கு திருமணம் செய்ய பெண்கொடுக்க தயங்குவார்கள் , தங்கள் வீட்டுப்பெண் சுத்தமான , சுகாதாரமான சுவாசிக்க காற்று , பருக நீர் இல்லாமல் வாழ்வதை எந்த பெற்றோர் தான் காண முன்வருவார்கள் ???
பசுமை நம் வாழ்வாதாரம் !!!
பசுமை இல்லையெனில் நாளை நம் வாழ்க்கை இல்லை !!!
என்ன தான் ஊர் முழுக்க மென்பொருள் பூங்காக்கள் திறந்து
மதுரை முன்னேறுதுன்னு சொன்னாலும் ,
அந்தப் பூங்காவில் , மென்பொருள் கொண்டு
விவசாயம் பண்ணி அரிசி தர முடியாது .
அது பசுமையை உருவாக்கும் விவசாயியால மட்டும்தான் முடியும்...
கொளுத்தும் வெயிலில்
இளைப்பாற நிழல்
தேடும் போது தான்,
விழிகளுக்குத் தெரிகின்றன,
வழியிலிருந்து
அழிந்து போன மரங்கள்.
மனம் கவர் மதுரை ,அழிந்து , இனி மறையும் மதுரை !!!

புதர் போல வளர்ந்து நிற்கும் கான்க்ரீட் காடுகளை அளித்து , பசுமை மரங்களை நட்டு , வளர்த்தால் மட்டுமே நாளைய தலைமுறை மதுரையில் வாழமுடியுமே தவிர , வேறு மாற்று வழிகள் கிடையாது !!!!

Thursday 14 June 2012

உலகில் உயிர்

copyrights @ umeshmarudhu-2012
 ~Save Nature For Future~

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
 காடும் உடைய தரண்.
பொருட்பால் - அரண்
-திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்

"மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளும் விலங்குகளும் உயிர் வாழும். அவைகளில்லாத உலகில் நம்மாமல் ஒருபோதும் வாழ இயலாது"

~ தினம் பொதுப்பணி ஏற்று , களப்பணி ஆற்று ~


திருக்குறள்

copyrights @ umeshmarudhu-2012 ~Save Nature For Future~

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்.

பொருட்பால் - அரண்

-திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்