copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
~Save Nature For Future~
கோவையில் நாம்இன்று காண்பது குளமா இல்லை பாலைவனமா ?
நீர் இல்லை , நீர் நின்ற தடயங்களும் இல்லை ,
குப்பைகளும் , கட்டிட கழிவுகள் மட்டுமே நிறைந்த குளத்தில் ,
நாற்றம் தாங்க முடியவில்லை ,
வெறிபிடித்த நாய்களோ குளம் முழுவதும் சூழ்ந்து இருக்க ,
நீர் பறவைகள் வாழ இடம் இல்லை ,
ஆக்கிரமிப்புகள் குளக்கரையில் தலைத்தூக்க ,
குளத்து மரங்கள் எல்லாம் ஏழைகள் விறகுக்காக ஒவ்வொன்றாய் வெட்ட ,
பறவைகள் கூடு கட்டி வாழ மரம் இல்லை... ,
அன்று சோலைவன நீர் தேக்கிய கோவை குளங்கள் ,
இன்று கோவை மாநகரின் கழிவு நீரினை சுமக்கின்றன ,
மீன்களோ நீந்தி விளையாட நீர் இல்லை ,
மீன் பிடிக்கும் மீனவனக்கோ நீரில்லை ,
என்று மக்கள் இந்த வலிகளை உணர்வரோ ?
அன்று தான் இந்த நரக நிலை மாறும்
மழை வேண்டி
-உமேஷ் மருதாசலம்
நீர் இல்லை , நீர் நின்ற தடயங்களும் இல்லை ,
குப்பைகளும் , கட்டிட கழிவுகள் மட்டுமே நிறைந்த குளத்தில் ,
நாற்றம் தாங்க முடியவில்லை ,
வெறிபிடித்த நாய்களோ குளம் முழுவதும் சூழ்ந்து இருக்க ,
நீர் பறவைகள் வாழ இடம் இல்லை ,
ஆக்கிரமிப்புகள் குளக்கரையில் தலைத்தூக்க ,
குளத்து மரங்கள் எல்லாம் ஏழைகள் விறகுக்காக ஒவ்வொன்றாய் வெட்ட ,
பறவைகள் கூடு கட்டி வாழ மரம் இல்லை... ,
அன்று சோலைவன நீர் தேக்கிய கோவை குளங்கள் ,
இன்று கோவை மாநகரின் கழிவு நீரினை சுமக்கின்றன ,
மீன்களோ நீந்தி விளையாட நீர் இல்லை ,
மீன் பிடிக்கும் மீனவனக்கோ நீரில்லை ,
என்று மக்கள் இந்த வலிகளை உணர்வரோ ?
அன்று தான் இந்த நரக நிலை மாறும்
மழை வேண்டி
-உமேஷ் மருதாசலம்
No comments:
Post a Comment