copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
தீ பற்றி எறியும் மேற்கு தொடர்ச்சி மலை தொடர்கள் ,
யார் தீ பற்றி வைகின்றனரோ ?
வறட்சியின் பிடியில் கொங்கு மண்டலம் !
அரியவகை பாம்புகள் , வண்டுகள் , மலர்கள் , மரங்கள் , மூலிகைகள் !
ஏன் ? புலிகள் கூட சிக்கி மடிந்திருக்கலாம் ?
தீயில் கருகி மலர்களுக்கும் வாசம் மறந்துப்போனது !
மரங்கள் கருகிக் காய்ந்தன !
நீரற்ற வாழ்வு - உயிரற்றது
-மழை வேண்டி
உமேஷ் மருதாசலம்
~Save Nature For Future~
தீ பற்றி எறியும் மேற்கு தொடர்ச்சி மலை தொடர்கள் ,
யார் தீ பற்றி வைகின்றனரோ ?
வறட்சியின் பிடியில் கொங்கு மண்டலம் !
அரியவகை பாம்புகள் , வண்டுகள் , மலர்கள் , மரங்கள் , மூலிகைகள் !
ஏன் ? புலிகள் கூட சிக்கி மடிந்திருக்கலாம் ?
தீயில் கருகி மலர்களுக்கும் வாசம் மறந்துப்போனது !
மரங்கள் கருகிக் காய்ந்தன !
நீரற்ற வாழ்வு - உயிரற்றது
-மழை வேண்டி
உமேஷ் மருதாசலம்
No comments:
Post a Comment