copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மலர்கள் பூக்கும் மரங்களில் என்றும் வாசம் குறைவதில்லை ,
மலர்களின் வாசம் உணர நவீன கால மனிதர்களுக்கு மூக்குதான் இல்லை ,
மரங்கள் இலை அசைத்து நம்மை வா வா என அன்புடன் அழைத்தாலும் ,
ரம்பம் கொண்டு அறுக்கும் படையுடன் சென்று கொலை செய்கிறான் மனிதன் ,
மனிதர்களுக்கு சுவையான பழம் தந்து ருசி கொடுத்தாலும் -
மனிதன் மரங்களையும் லாபம் ஈட்டித் தருகிற கருவியாகதான் பார்க்கின்றான்
மரங்கள் இல்லாமல் நம் உடலுக்கு சுவாசம் இல்லை !
-தூய சுவாச வேண்டி
~உமேஷ் மருதாசலம்~
~Save Nature For Future~
மலர்கள் பூக்கும் மரங்களில் என்றும் வாசம் குறைவதில்லை ,
மலர்களின் வாசம் உணர நவீன கால மனிதர்களுக்கு மூக்குதான் இல்லை ,
மரங்கள் இலை அசைத்து நம்மை வா வா என அன்புடன் அழைத்தாலும் ,
ரம்பம் கொண்டு அறுக்கும் படையுடன் சென்று கொலை செய்கிறான் மனிதன் ,
மனிதர்களுக்கு சுவையான பழம் தந்து ருசி கொடுத்தாலும் -
மனிதன் மரங்களையும் லாபம் ஈட்டித் தருகிற கருவியாகதான் பார்க்கின்றான்
மரங்கள் இல்லாமல் நம் உடலுக்கு சுவாசம் இல்லை !
-தூய சுவாச வேண்டி
~உமேஷ் மருதாசலம்~
No comments:
Post a Comment