அரசுப்பள்ளியில் இன்று ஆறு , ஏழு , எட்டாம் வகுப்பு மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தேன் . . .
பொங்கல் பண்டிகையில் ஒவ்வொருவரின் கொண்டாட்டங்களை சுவையாக பகிர்ந்தனர் ,
சரி இது ஒரு புறம் இருக்கட்டும் ஒரு மாணவியிடம் உனது பெயரை கரும்பலகையில்" தமிழிலும் - ஆங்கிலத்திலும் எழுத்து என சுண்ணக்கட்டியினை கையில் தந்தேன் , , , எனக்கு எழுத-படிக்க தெரியாது என தயங்கினால் . . .
அடுத்து இன்னொரு மாணவனை எழுதக்கூறினேன் , தமிழில் தனது பெயரை எழுத்துப்பிழைகளுடன் தவறாக எழுதினான் பரவாயில்லை ஆங்கிலத்திலாவது எழுது தம்பி என வாய்ப்பு தந்தேன் தெரியாது என சென்று அமர்ந்துகொண்டான் , , ,
அறுவது மாணவர்கள் படிக்கும் வகுப்பில் பத்துக்கும் குறைந்த மாணவர்கள்தான் சரளமாக எழுத படிக்க இயல்கிறது . . .
வருத்தமாகத்தான் இருந்தது அது சரி , எழுத்து அறிவும் ? படிப்பறிவும் ? நமக்கு தேவைதானா ? என அவர்களிடம் கேட்டேன் . . . "வேண்டவே வேண்டாம்" என சந்தோசமாக உரக்கக்குரல்கள் எழும்பின . . .
செய்தித்தாள் படிப்பீர்களா ? செய்திகளை கேட்பீர்களா ?
ஆம் , கொலை / கொள்ளை கடத்தல் நடிகரின் பேட்டி என பதில் வந்தது , ஏன் ? வேறு செய்திகள் தேடித்பார்த்தோம் இல்லை என்றனர் ???
ஆறு 6, ஏழு 7, எட்டு 8, ஒன்பது 9 ஆம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவர்கள் நாடு முழுவதும் பரவலாக இப்படிதான் இருகின்றனர் என எங்களது ஆய்வு முடிவு கூறுகிறது .
# எனது பார்வையில் அரசுப்பள்ளியில் 95% சதவீதம் குழந்தைகள் இலவச மதிய உணவு திட்டத்தில் ஒரு வேலையாவது உணவு கிடைக்கிறதே ! ! !
இலவச சீருடை , புத்தகம் , காலணி , நிழலில் இருக்க ஒரு கூரை அறை என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் , கூலி வேலையில் இருந்து தற்காலிகமாக தப்பிகின்றோம் என ஆறுதலுக்காக பள்ளியில் அடைக்கலம் நாடும் பிஞ்சு விரல்கள் . . . இதற்கு ஆசிரியரை குறை கூறுவது ஒருபுறம் இருக்கட்டும் , பரவலாக அரசுப்பள்ளியில் அதிக எண்ணிகையில் சராசரியாக 1:80 மாணவர்கள் ஒரு வகுப்பில் இருக்கின்றனர் , ஒரு ஆசிரியறினால் எப்படி சிறப்பு கவனம் செலுத்த முடியும் ? கல்வியாளர்கள் 1 ஆசிரியர் : 30 என்ற விகிதத்தை கடைபிடிக்க வேண்டும் என கூறப்படுகிறது , பல மாணவர்கள் பள்ளிகளில் ஓட்டை சுவர் , துருப்பிடித்த மேஜை , சுகாதாரமற்ற வகுப்பறை / கழிவறை , அடிப்படை வசதிகள் இல்லாதது ,,, தொடர்ந்து குறும்புகள் செய்யும் குழந்தைகளை கண்டிக்கவோ அடிக்கவோ அல்லது சிறுதண்டனைகளையோ மாணவர்களுக்கு கூற முடியாது , கொஞ்சம் கண்டித்தால் கூட மாணவர்கள் காவல்துறையிடம் / பொறுப்பு அதிகாரியிடம் வன்கொடுமை / தாக்குதல்கள் என சமூகம் விஷமிகளை அவதூறாக பரப்புகிறது ஒரு கூட்டம் . . .
வகுப்பறைகள்/விளையாட்டுகூடம் கூட இல்லாத பள்ளிகளை அந்த அந்த மாவட்ட நிர்வாகம் கவனிக்காத ? மேலும் மாணவர்களின் அளவினைப்பொருத்து ஆசிரியர்களை நியமிப்பது போன்ற நிர்வாக இடைவெளியினை கல்வித்துறை குழு கண்டறிந்து நிவர்த்திசெய்யவேண்டும் , , , இப்படி பலவற்றை விவாதிக்கலாம் . . .
^ இன்னும் எனது பார்வையில் இன்றைய பள்ளிகளில் மாணவர்களின் நிலைமை என சமயம் கிடைக்கும்போது எழுதுகிறேன் . . .
# அனைவருக்கும் கல்வி அவசியம் #
copyrights @ umeshmarudhu-2015 ~Save Nature For Future~
பொங்கல் பண்டிகையில் ஒவ்வொருவரின் கொண்டாட்டங்களை சுவையாக பகிர்ந்தனர் ,
சரி இது ஒரு புறம் இருக்கட்டும் ஒரு மாணவியிடம் உனது பெயரை கரும்பலகையில்" தமிழிலும் - ஆங்கிலத்திலும் எழுத்து என சுண்ணக்கட்டியினை கையில் தந்தேன் , , , எனக்கு எழுத-படிக்க தெரியாது என தயங்கினால் . . .
அடுத்து இன்னொரு மாணவனை எழுதக்கூறினேன் , தமிழில் தனது பெயரை எழுத்துப்பிழைகளுடன் தவறாக எழுதினான் பரவாயில்லை ஆங்கிலத்திலாவது எழுது தம்பி என வாய்ப்பு தந்தேன் தெரியாது என சென்று அமர்ந்துகொண்டான் , , ,
அறுவது மாணவர்கள் படிக்கும் வகுப்பில் பத்துக்கும் குறைந்த மாணவர்கள்தான் சரளமாக எழுத படிக்க இயல்கிறது . . .
வருத்தமாகத்தான் இருந்தது அது சரி , எழுத்து அறிவும் ? படிப்பறிவும் ? நமக்கு தேவைதானா ? என அவர்களிடம் கேட்டேன் . . . "வேண்டவே வேண்டாம்" என சந்தோசமாக உரக்கக்குரல்கள் எழும்பின . . .
செய்தித்தாள் படிப்பீர்களா ? செய்திகளை கேட்பீர்களா ?
ஆம் , கொலை / கொள்ளை கடத்தல் நடிகரின் பேட்டி என பதில் வந்தது , ஏன் ? வேறு செய்திகள் தேடித்பார்த்தோம் இல்லை என்றனர் ???
ஆறு 6, ஏழு 7, எட்டு 8, ஒன்பது 9 ஆம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவர்கள் நாடு முழுவதும் பரவலாக இப்படிதான் இருகின்றனர் என எங்களது ஆய்வு முடிவு கூறுகிறது .
# எனது பார்வையில் அரசுப்பள்ளியில் 95% சதவீதம் குழந்தைகள் இலவச மதிய உணவு திட்டத்தில் ஒரு வேலையாவது உணவு கிடைக்கிறதே ! ! !
இலவச சீருடை , புத்தகம் , காலணி , நிழலில் இருக்க ஒரு கூரை அறை என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் , கூலி வேலையில் இருந்து தற்காலிகமாக தப்பிகின்றோம் என ஆறுதலுக்காக பள்ளியில் அடைக்கலம் நாடும் பிஞ்சு விரல்கள் . . . இதற்கு ஆசிரியரை குறை கூறுவது ஒருபுறம் இருக்கட்டும் , பரவலாக அரசுப்பள்ளியில் அதிக எண்ணிகையில் சராசரியாக 1:80 மாணவர்கள் ஒரு வகுப்பில் இருக்கின்றனர் , ஒரு ஆசிரியறினால் எப்படி சிறப்பு கவனம் செலுத்த முடியும் ? கல்வியாளர்கள் 1 ஆசிரியர் : 30 என்ற விகிதத்தை கடைபிடிக்க வேண்டும் என கூறப்படுகிறது , பல மாணவர்கள் பள்ளிகளில் ஓட்டை சுவர் , துருப்பிடித்த மேஜை , சுகாதாரமற்ற வகுப்பறை / கழிவறை , அடிப்படை வசதிகள் இல்லாதது ,,, தொடர்ந்து குறும்புகள் செய்யும் குழந்தைகளை கண்டிக்கவோ அடிக்கவோ அல்லது சிறுதண்டனைகளையோ மாணவர்களுக்கு கூற முடியாது , கொஞ்சம் கண்டித்தால் கூட மாணவர்கள் காவல்துறையிடம் / பொறுப்பு அதிகாரியிடம் வன்கொடுமை / தாக்குதல்கள் என சமூகம் விஷமிகளை அவதூறாக பரப்புகிறது ஒரு கூட்டம் . . .
வகுப்பறைகள்/விளையாட்டுகூடம் கூட இல்லாத பள்ளிகளை அந்த அந்த மாவட்ட நிர்வாகம் கவனிக்காத ? மேலும் மாணவர்களின் அளவினைப்பொருத்து ஆசிரியர்களை நியமிப்பது போன்ற நிர்வாக இடைவெளியினை கல்வித்துறை குழு கண்டறிந்து நிவர்த்திசெய்யவேண்டும் , , , இப்படி பலவற்றை விவாதிக்கலாம் . . .
^ இன்னும் எனது பார்வையில் இன்றைய பள்ளிகளில் மாணவர்களின் நிலைமை என சமயம் கிடைக்கும்போது எழுதுகிறேன் . . .
# அனைவருக்கும் கல்வி அவசியம் #
copyrights @ umeshmarudhu-2015 ~Save Nature For Future~