copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
~Save Nature For Future~
என் அலுவலக அதிகாரி நீண்ட போராட்டத்தின் பின் எனக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க ,
சத்தியமங்கலம் இருக்கும் திசை நோக்கி நகர்ந்தேன் ,
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற
தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு மற்றும் திட்டம் வடிவமைப்பு போட்டியில் நடுவராக சென்றேன் ,
நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் போட்டியில் தங்கள் தனித் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர் ,
இவர்களில் ...யார் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர் என மதிப்பிடும் பணி சற்று சவாலாகத்தான் எனக்கு இருந்தது ,
மலைவாசிகள் வாழும் கூரை குடிசை வீடுகள் ,
தினமும் வாழ்கையில் பயன்படுத்தும் கருவிகள் என ஆதிவாசி பயன் படுத்திய பழங்கால பொருட்கள் இடம் பெற்றுந்தன ,
அந்த கல்லூரி மாணவர்கள் என்னை சூழ்ந்து பல வினாக்களை எழுப்பினர் ,
அதில் நரேஷ் (Naresh)மாணவன் என்னை யானைகளை காண அழைத்து சென்றான் ,
அழகிய பறவைகள் விளையாடும் கிராமத்துச் சாலையில் பயணம் அது !
அன்று பவானி ஆற்றில் நீர் ஓடிய தடயம் கூட இன்றுயில்லை ,
கூட்டமாக காட்டு எருதுகள் ,யானைகள் அருந்த அணையில் கொஞ்சம் கூட நீரில்லை ,
பாவமான பாலை வனமாக காட்சி தந்தது ,
மாணவனுடன் மாலை சிறு உணவை உண்டபின் ,
கோவை திரும்பியது என் பயணங்கள் !
என்னை உபசரித்து நல்ல முறையில் கவனித்த நண்பர்களுக்கு நன்றிகள் .
~உமேஷ் மருதாசலம் ~
சத்தியமங்கலம் இருக்கும் திசை நோக்கி நகர்ந்தேன் ,
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற
தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு மற்றும் திட்டம் வடிவமைப்பு போட்டியில் நடுவராக சென்றேன் ,
நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் போட்டியில் தங்கள் தனித் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர் ,
இவர்களில் ...யார் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர் என மதிப்பிடும் பணி சற்று சவாலாகத்தான் எனக்கு இருந்தது ,
மலைவாசிகள் வாழும் கூரை குடிசை வீடுகள் ,
தினமும் வாழ்கையில் பயன்படுத்தும் கருவிகள் என ஆதிவாசி பயன் படுத்திய பழங்கால பொருட்கள் இடம் பெற்றுந்தன ,
அந்த கல்லூரி மாணவர்கள் என்னை சூழ்ந்து பல வினாக்களை எழுப்பினர் ,
அதில் நரேஷ் (Naresh)மாணவன் என்னை யானைகளை காண அழைத்து சென்றான் ,
அழகிய பறவைகள் விளையாடும் கிராமத்துச் சாலையில் பயணம் அது !
அன்று பவானி ஆற்றில் நீர் ஓடிய தடயம் கூட இன்றுயில்லை ,
கூட்டமாக காட்டு எருதுகள் ,யானைகள் அருந்த அணையில் கொஞ்சம் கூட நீரில்லை ,
பாவமான பாலை வனமாக காட்சி தந்தது ,
மாணவனுடன் மாலை சிறு உணவை உண்டபின் ,
கோவை திரும்பியது என் பயணங்கள் !
என்னை உபசரித்து நல்ல முறையில் கவனித்த நண்பர்களுக்கு நன்றிகள் .
~உமேஷ் மருதாசலம் ~
No comments:
Post a Comment