copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
நான் நட்டு மரமான மரத்தில் பறவைகள்
நிழல் தேடி அமர்ந்து இருப்பதை ,
காணும் போது யாகசகர்களுக்கு நிழல்கூடம் கட்டியதை போல உணர்கிறேன் !
சிறு குழந்தைகள் அதில் மலர் பறிக்கும் போது இறைவனை அலங்கரிக்கப்போவதை உணர்கிறேன் !
செம்பூத்து பறவை ஊரில் இருக்கும் பறவைகளுக்கு உரக்கச் சொல்கிறது
இந்த மரம் பாதுகாப்பானது என்று !
மரம் நடுவது ஒரு விழா அல்ல - நாம் எல்லோரும் உணரவேண்டிய ஒரு உணர்வு
மரம் நடுவோம் , ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம்
மரம் விரும்பி
~உமேஷ் மருதாசலம்~
~Save Nature For Future~
நான் நட்டு மரமான மரத்தில் பறவைகள்
நிழல் தேடி அமர்ந்து இருப்பதை ,
காணும் போது யாகசகர்களுக்கு நிழல்கூடம் கட்டியதை போல உணர்கிறேன் !
சிறு குழந்தைகள் அதில் மலர் பறிக்கும் போது இறைவனை அலங்கரிக்கப்போவதை உணர்கிறேன் !
செம்பூத்து பறவை ஊரில் இருக்கும் பறவைகளுக்கு உரக்கச் சொல்கிறது
இந்த மரம் பாதுகாப்பானது என்று !
மரம் நடுவது ஒரு விழா அல்ல - நாம் எல்லோரும் உணரவேண்டிய ஒரு உணர்வு
மரம் நடுவோம் , ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம்
மரம் விரும்பி
~உமேஷ் மருதாசலம்~
No comments:
Post a Comment