copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மழை தரும் மேகங்கள் போன இடம் தெரியலையே ,புரியலையே !!!
மனதினுள் மழை துளிகளில் நினைந்தது போல கனவு இன்று >>>
பாலை வனத்தில் நீச்சல் பயில முடியாது ,இனி
தமிழகத்தில் விவசாயம் செய்ய முடியாது !!!
நீரில்லாமல் ஏதும் இல்லை ,
நம்புவோம் தினமும்
"புது விடியல் இல்லாத உலகம் இல்லை "
-மழை பெய்து கொங்கு நாடு செழிக்க !
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்
~எம்மை இயங்க வைக்கும் மேற்கு தொடர்ச்சி மலையே -உன்னை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்
-பசுமை துளிகள்
~உமேஷ் மருதாசலம்~
ஆறாம் அறிவின் ஆற்றல் மூலம் மனிதன் இயற்கையை சிதைத்து ,
வளர்ச்சிபெற கற்றுக் கொண்டான் !!!
#இயற்கையை சிதைக்காமல் நமக்கு கிடைக்கும் வளர்ச்சிதான் நிலையான பாரதத்தை உருவாக்கும் !!!
~நாளைய பாரதம் நல்ல ஆராய்ச்சியாளர் கையில் இருக்க வேண்டும்~
-பாரத விரும்பி
உமேஷ் மருதாசலம்
~Save Nature For Future~
மழை தரும் மேகங்கள் போன இடம் தெரியலையே ,புரியலையே !!!
மனதினுள் மழை துளிகளில் நினைந்தது போல கனவு இன்று >>>
பாலை வனத்தில் நீச்சல் பயில முடியாது ,இனி
தமிழகத்தில் விவசாயம் செய்ய முடியாது !!!
நீரில்லாமல் ஏதும் இல்லை ,
நம்புவோம் தினமும்
"புது விடியல் இல்லாத உலகம் இல்லை "
-மழை பெய்து கொங்கு நாடு செழிக்க !
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்
~எம்மை இயங்க வைக்கும் மேற்கு தொடர்ச்சி மலையே -உன்னை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்
-பசுமை துளிகள்
~உமேஷ் மருதாசலம்~
ஆறாம் அறிவின் ஆற்றல் மூலம் மனிதன் இயற்கையை சிதைத்து ,
வளர்ச்சிபெற கற்றுக் கொண்டான் !!!
#இயற்கையை சிதைக்காமல் நமக்கு கிடைக்கும் வளர்ச்சிதான் நிலையான பாரதத்தை உருவாக்கும் !!!
~நாளைய பாரதம் நல்ல ஆராய்ச்சியாளர் கையில் இருக்க வேண்டும்~
-பாரத விரும்பி
உமேஷ் மருதாசலம்
No comments:
Post a Comment