copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
நொய்யல் இல்லையேல் கலைகளும் இல்லை என்பதற்கு இதுவே சாட்சி !
இன்று எங்கள் கோவையில் உள்ள ஏழைகளுக்கு நீச்சல் அடிக்க தெரியாது !
காரணம் நொய்யல் என்னும் நதியில் நீர் இல்லை
எனவே கோவை குளங்களில் நீரும் தேங்குவது இல்லை , மிஞ்சி தேங்கி நின்றால் "அது சாக்கடை நீர் தான் :"
வசதி படைத்தவர்களுக்கு நட்சத்தர விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்கள் நீச்சல் கத்துக் கொடுக்கின்றன !
வசதி படைத்தவர்கள் களப்பணிகளில் இறங்குவதில்லை ?
நீச்சல் தெரியாத ஏழை தான் தெரியாமல் நீரில் இறங்கி தள்ளாடுகிறான் !
நொய்யல் இல்லையேல் கலைகளும் இல்லை என்பதற்கு இதுவே சாட்சி !
--நொய்யல் ஒப்பாரி பாடி உமேஷ்.ம
~Save Nature For Future~
நொய்யல் இல்லையேல் கலைகளும் இல்லை என்பதற்கு இதுவே சாட்சி !
இன்று எங்கள் கோவையில் உள்ள ஏழைகளுக்கு நீச்சல் அடிக்க தெரியாது !
காரணம் நொய்யல் என்னும் நதியில் நீர் இல்லை
எனவே கோவை குளங்களில் நீரும் தேங்குவது இல்லை , மிஞ்சி தேங்கி நின்றால் "அது சாக்கடை நீர் தான் :"
வசதி படைத்தவர்களுக்கு நட்சத்தர விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்கள் நீச்சல் கத்துக் கொடுக்கின்றன !
வசதி படைத்தவர்கள் களப்பணிகளில் இறங்குவதில்லை ?
நீச்சல் தெரியாத ஏழை தான் தெரியாமல் நீரில் இறங்கி தள்ளாடுகிறான் !
நொய்யல் இல்லையேல் கலைகளும் இல்லை என்பதற்கு இதுவே சாட்சி !
--நொய்யல் ஒப்பாரி பாடி உமேஷ்.ம
No comments:
Post a Comment