copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
அரசியல் செய்வோர் செய்யும் ஊழல்களை பாரெங்கும் வாய்கிழிய பேசுவோர் ,
ஏன் ?
சுற்றுச்சூழல் மாசுபட்டு , நோயுற்று வருவதை பேசமறுகின்றனர் ?
பாரெங்கும் விழிப்புணர்வு பெற்று அனைவரும்
"தினம் பொதுப்பணி ஏற்று களப்பணி ஆற்ற வேண்டும் "
அன்று தான் நம் பாரதம் உண்மையான , நிலையான வளர்ச்சி அடையும் !
பாரதம் வளர ஆரோகியமான சுற்றுசூழலை படைப்போம்!
அன்று தான் நாளைய தலைமுறை நம்மை வாழ்த்தும் !
~Save Nature For Future~
அரசியல் செய்வோர் செய்யும் ஊழல்களை பாரெங்கும் வாய்கிழிய பேசுவோர் ,
ஏன் ?
சுற்றுச்சூழல் மாசுபட்டு , நோயுற்று வருவதை பேசமறுகின்றனர் ?
பாரெங்கும் விழிப்புணர்வு பெற்று அனைவரும்
"தினம் பொதுப்பணி ஏற்று களப்பணி ஆற்ற வேண்டும் "
அன்று தான் நம் பாரதம் உண்மையான , நிலையான வளர்ச்சி அடையும் !
பாரதம் வளர ஆரோகியமான சுற்றுசூழலை படைப்போம்!
அன்று தான் நாளைய தலைமுறை நம்மை வாழ்த்தும் !
No comments:
Post a Comment