copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
இன்று(08-07-2012) நான் அதிகாரியிடம் முறையாக முன் - அனுமதி பெற்று அருகில் உள்ள மனிதர்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்ட கோயம்புத்தூர் வனசரக பகுதிக்கு தனியாக சென்றேன்...!
யாரும் இருக்க மாட்டார்கள் என நினைத்து சென்றால் "?"
காடு முழுவதும் (பருவ வயசு பெண்கள் உட்பட) உற்சாக பானம் அருந்திகொண்டு ,
கறி சமைத்து,
சோலை நீரில் குளித்து ,
காரில் பாடல்கள் சப்தமாக வைத்து பலர் கூட்டம் கூட்டமாக ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர்.
கேரளா மாநில இரண்டு போலீஸ் அதிகாரியும் போதையில் அங்கு இருந்தார்கள்
நானும் அமைதியாக உற்று நோக்கினேன் , அவர்களின் ஆட்டம் முடிந்தபாடில்லை ,
அங்கு வாழும் உள்ளூர் வாசிகளிடம் நான் சென்று விசாரித்த பொழுது :
கேரள - தமிழக எல்லை என்பதால் போதிய கண்காணிப்பு சரிவர இல்லை என்றும் இது போன்ற அத்துமீறல்களுக்கு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதை நானும் "கண்ணோக" கண்டேன் ,
மேலும் இந்த பகுதிகளில் வாழும் கீழ்நிலை அரசாங்க வன ஊழியர்கள் கூட சகல வசதிகளுடனும் , கையில் இருவது ஆயிரம் மேல் மதிப்புடைய தொலைபேசி வைத்துள்ளனர்.!மற்றும் "பற்பல " :)
மேலும் ஊழியர்களை களத்தில் பார்த்தே பல நாட்கள் ஆனதாக கூறுகின்றனர் ,
பல்வேறு அறிய விலங்குகள் இந்த பகுதியில் வாழ்வதாக இவர்கள் கூறியதை கேட்டு வியந்து போனேன் நான்...!
வன பகுதி ஒட்டிய தோட்டங்களில் காட்டு பன்னிகள் , யானைகள் , கரடிகள் பயிர்களை நாசம் செய்வதாக என்னை அழைத்து சென்று சேதங்களை காண்பித்தனர் ...!
மேலும் பல தனியார் தோட்டங்களில் உணவு & தங்கும் வசதிகளை ஏற்படுத்தி வியாபாரம் செய்கின்றனர் .
அங்கு இருக்கும் ஒரு பெண் சாமியார் நடத்தி வரும் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் வன பகுதியின் அருகில் உள்ளது !
தனியார் மதுபான தொழில் சாலை ஒன்று காட்டின் அருகில் அந்த சோலை நீரில் மதுபானகளை தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறது , இதனால் விவசாய நீர் முற்றிலும் முடங்கி வறண்டு கிடக்கிறது ;)
வன விலங்குகளின் நீரும் மறுக்கப்படுகிறது...~!~
இதனால் வன விலங்குகளின் நடமாட்டம் குறைந்து உள்ளதாக கூறினர்.
யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்று அங்கு ஒரு தனி விதி இருக்க !
நான் பல நாட்களாக அனுமதிக்காக காத்திருந்து முறையாக சென்று வந்தது வீண் ! இனி இந்த நிலை தொடருமாயின் முறையாக முன் அனுமதி பெறமாட்டேன் என்பதில் நான் இனி உறுதி~!~
என்னையும் உடன் ஆட அழைத்த அந்த "அழகான பெண்கள்" நிறைந்த அந்த கூட்டத்தில் இருந்து பிரிந்து வர 'ஆசை விடவில்லை' , ஆனால் கோபத்தில் சில கடுமையான வார்த்தைகளால் நான் அவர்களை வாயால் சுட்டுவிட்டு வந்தேன் !
இதனை தொடருந்து சற்று அருகில் உள்ள மற்றொரு வன பகுதிக்கு சென்றேன் அங்கும் ~பற்பல~ விசியங்கள் அடுத்த பகுதியில் உங்களுடன் நான் பகிர்கிறேன்
~Save Nature For Future~
இன்று(08-07-2012) நான் அதிகாரியிடம் முறையாக முன் - அனுமதி பெற்று அருகில் உள்ள மனிதர்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்ட கோயம்புத்தூர் வனசரக பகுதிக்கு தனியாக சென்றேன்...!
யாரும் இருக்க மாட்டார்கள் என நினைத்து சென்றால் "?"
காடு முழுவதும் (பருவ வயசு பெண்கள் உட்பட) உற்சாக பானம் அருந்திகொண்டு ,
கறி சமைத்து,
சோலை நீரில் குளித்து ,
காரில் பாடல்கள் சப்தமாக வைத்து பலர் கூட்டம் கூட்டமாக ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர்.
கேரளா மாநில இரண்டு போலீஸ் அதிகாரியும் போதையில் அங்கு இருந்தார்கள்
நானும் அமைதியாக உற்று நோக்கினேன் , அவர்களின் ஆட்டம் முடிந்தபாடில்லை ,
அங்கு வாழும் உள்ளூர் வாசிகளிடம் நான் சென்று விசாரித்த பொழுது :
கேரள - தமிழக எல்லை என்பதால் போதிய கண்காணிப்பு சரிவர இல்லை என்றும் இது போன்ற அத்துமீறல்களுக்கு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதை நானும் "கண்ணோக" கண்டேன் ,
மேலும் இந்த பகுதிகளில் வாழும் கீழ்நிலை அரசாங்க வன ஊழியர்கள் கூட சகல வசதிகளுடனும் , கையில் இருவது ஆயிரம் மேல் மதிப்புடைய தொலைபேசி வைத்துள்ளனர்.!மற்றும் "பற்பல " :)
மேலும் ஊழியர்களை களத்தில் பார்த்தே பல நாட்கள் ஆனதாக கூறுகின்றனர் ,
பல்வேறு அறிய விலங்குகள் இந்த பகுதியில் வாழ்வதாக இவர்கள் கூறியதை கேட்டு வியந்து போனேன் நான்...!
வன பகுதி ஒட்டிய தோட்டங்களில் காட்டு பன்னிகள் , யானைகள் , கரடிகள் பயிர்களை நாசம் செய்வதாக என்னை அழைத்து சென்று சேதங்களை காண்பித்தனர் ...!
மேலும் பல தனியார் தோட்டங்களில் உணவு & தங்கும் வசதிகளை ஏற்படுத்தி வியாபாரம் செய்கின்றனர் .
அங்கு இருக்கும் ஒரு பெண் சாமியார் நடத்தி வரும் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் வன பகுதியின் அருகில் உள்ளது !
தனியார் மதுபான தொழில் சாலை ஒன்று காட்டின் அருகில் அந்த சோலை நீரில் மதுபானகளை தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறது , இதனால் விவசாய நீர் முற்றிலும் முடங்கி வறண்டு கிடக்கிறது ;)
வன விலங்குகளின் நீரும் மறுக்கப்படுகிறது...~!~
இதனால் வன விலங்குகளின் நடமாட்டம் குறைந்து உள்ளதாக கூறினர்.
யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்று அங்கு ஒரு தனி விதி இருக்க !
நான் பல நாட்களாக அனுமதிக்காக காத்திருந்து முறையாக சென்று வந்தது வீண் ! இனி இந்த நிலை தொடருமாயின் முறையாக முன் அனுமதி பெறமாட்டேன் என்பதில் நான் இனி உறுதி~!~
என்னையும் உடன் ஆட அழைத்த அந்த "அழகான பெண்கள்" நிறைந்த அந்த கூட்டத்தில் இருந்து பிரிந்து வர 'ஆசை விடவில்லை' , ஆனால் கோபத்தில் சில கடுமையான வார்த்தைகளால் நான் அவர்களை வாயால் சுட்டுவிட்டு வந்தேன் !
இதனை தொடருந்து சற்று அருகில் உள்ள மற்றொரு வன பகுதிக்கு சென்றேன் அங்கும் ~பற்பல~ விசியங்கள் அடுத்த பகுதியில் உங்களுடன் நான் பகிர்கிறேன்
No comments:
Post a Comment