copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
~Save Nature For Future~
நான் சென்ற இந்த பள்ளி தினமும் யானை தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதி எனவே யானைகளிடம் இருந்து தங்களை பாதுகாப்பது பற்றி பேசினேன் அவர்கள் நட்டு வைத்த மரங்களை பாதுகாப்பது , பிளாஸ்டிக் கையாளும் முறை , காகிதம் பயன் படுத்தும் முறை என குழந்தைகளுக்கு ஏற்ற எளிமையான செய்திகளை முன் வைத்து பேசினேன்"சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு" (06-07-2012) தொடர்பாக விழிப்புணர்வு பேச்சு இடம் : ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோயம்புத்தூர்
No comments:
Post a Comment