copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
ஆற்றுகே தண்ணீர் விற்கும் அளவுக்கு மக்கள் தன் நிலை பெற்று உள்ளனர் !
அட கடவுளே !
ஆடி அமாவாசை தினமான நேற்று சான்றோர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு , பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் நடந்தது .
திதி கொடுக்க வந்தவர்களுக்கு , ஆற்றங்கரையில் ஒரு ' பிளாஸ்டிக் மக் 'தண்ணீர் மூன்று ரூவாய்க்கு விட்கபட்டது.
முன்பெல்லாம் , பல லட்ச ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வார்த்த நொய்யலாற்றின் கரையிலேயே இன்று இப்படியொரு வியாபாரம் .
காரணம் ,
மழையின்றி காய்ந்து போன நொய்யல் ஆற்றில் இன்று ஓடி கொண்டிருப்பது , கழிவுநீர் மட்டுமே .
ஆற்றுகே தண்ணீர் விற்கும் அளவுக்கு மக்கள் தன் நிலை பெற்று உள்ளனர் !
ஆற்றில் தண்ணீர் எப்படி ஓடும் ?
~Save Nature For Future~
ஆற்றுகே தண்ணீர் விற்கும் அளவுக்கு மக்கள் தன் நிலை பெற்று உள்ளனர் !
அட கடவுளே !
ஆடி அமாவாசை தினமான நேற்று சான்றோர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு , பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் நடந்தது .
திதி கொடுக்க வந்தவர்களுக்கு , ஆற்றங்கரையில் ஒரு ' பிளாஸ்டிக் மக் 'தண்ணீர் மூன்று ரூவாய்க்கு விட்கபட்டது.
முன்பெல்லாம் , பல லட்ச ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வார்த்த நொய்யலாற்றின் கரையிலேயே இன்று இப்படியொரு வியாபாரம் .
காரணம் ,
மழையின்றி காய்ந்து போன நொய்யல் ஆற்றில் இன்று ஓடி கொண்டிருப்பது , கழிவுநீர் மட்டுமே .
ஆற்றுகே தண்ணீர் விற்கும் அளவுக்கு மக்கள் தன் நிலை பெற்று உள்ளனர் !
ஆற்றில் தண்ணீர் எப்படி ஓடும் ?
No comments:
Post a Comment