copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
~Save Nature For Future~
கோயம்புத்தூர் மாவட்ட வன பகுதியில் ராணுவ பயிற்சி மையமா ?
https://www.facebook.com/photo.php?fbid=448753085146382&set=a.141682492520111.18490.100000350831555&type=1&theater
கோயம்புத்தூர் மாவட்ட வனசரக பகுதிக்கு உட்பட , எனது வீட்டின் அருகில் உள்ள ஒரு வன பகுதியில் வெள்ளைகாரர்கள் காலத்தில் துவங்கி இன்று வரை , துணை ராணுவம் , பிற மாநில போலீஸ் , போன்ற வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் மலையேறும் பயிற்சி அளித்து வருகின்றனர்.
அவர்கள் வனபகுதியில் உள்ள ஒரு மலைகோவிலை சுற்றி உள்ள அடர்ந்த வன பகுதிகளில் பாறை இடுக்குகளில் , புதர்களில் , மறைவான இடங்களில் கூடாரங்கள் அமைத்து கூட்டம் கூட்டமாக பல நாட்களாக பலர் தங்கி பயற்சி பெற்று வருகின்றனர்.
மேலும் இரவு , பகல் பாராமல் எப்பொழுதும் தீவிர பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர் .
அவர்கள் தங்குவதால் வன விலங்குகளின் நடமாட்டம் முற்றிலும் தடைசெய்ய படுகிறது , துப்பாகியால் எழுப்படும் வெடிக்கும் சப்தத்தினால் பல வன விலங்குகள் பயந்து , இன்னல்களுக்கு உட்படுகின்றன .
சில சமயம் மான்கள் , கரடி , சிறுத்தைகள் குண்டு அடிபட்டு மரணம் அடைகின்றன , அது அவர்களால் வெளி உலகுக்கு தெரிவிக்க படாமல் மறைக்க படுகின்றன.
கடைசியாக நான் சென்று பார்த்த வரை இன்றும் புள்ளிமான்கள் , கரடி , யானை கூட்டம் உலவுவதை பதிவு செய்தேன் ,அவற்றின் கால் தடங்கள் , எச்சங்கள் , சாணங்கள் பதிவு செய்து உள்ளேன்.
அவர்கள் பயிற்சி செய்வதை தவறு என குற்றம் சொல்ல நான் இதனை எழுதவில்லை , முக்கிய காரணம் காட்டின் சுகாதாரம் சீரழிந்து விட்டது :
அவர்கள் பயம் படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் , தினசரி கழிவுகள் , மனித கழிவுகள் காட்டின் அழகை குறைகின்றன.
அங்கு கறுஞ்சிறுத்தை இருபதாக ஆதாரம் பலரால் உறுதி செய்யப்பட்டுள்ளது !
பிளாஸ்டிக் கழிவுகள் தான் அதிகம் , அதனை உண்ணும் மான்களின் நிலைமை "?"
கரடிகள் வாழும் பாறை வங்குகளில் இன்று மனித கரடிகள் ஆக்கிரமித்து உள்ளன !
பௌர்ணமி ஆனால் அந்த மலை கோவிலை கிரிவலம் சுற்றி வருகின்றனர் , கிரிவல பாதையில் தேனீர் , ஸ்நாக்ஸ் , போன்றவற்றை பிளாஸ்டிக் பயன் படுத்தி அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றன அதனை உண்ணும் விலங்குகளின் நிலைமை ?
யானைகள் தினமும் வந்து செல்லும் இந்த வன பகுதியில் !
பாதுகாப்பு பயிற்சிகள் இருக்கவே கூடாது என்பது தான் எனது நிலைபாடு ~!~
விவசாயி ஒருவர் கூறுகையில் :
ஆடுகள் , மாடுகள் சில நேரம் குண்டு அடி பட்டு மடிகின்றன என கூறுகின்றனர் !
"கஞ்சா" போன்ற போதை பொருட்கள் பயன் படுத்த இங்கு பலர் வருவதாக கூறுகின்றனர்>>>?
இவர்கள் செய்யும் தொல்லைகளினால் வன விலங்குகள் (யானைகள் ) சாலைகள் , ரயில் பாதைகளை கடக்க முற்படும் போது அடிபட்டு மடிந்து போகின்றன !
காட்டில் இவர்களுக்கான அனுமதித்த இடங்களையும் மீறி பல இடங்களில் அத்துமீறி தங்குதல் , புதிய பாதைகள் அமைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் ...
ஒரு பயிற்சியாளர்கள் என்னை விசாரிக்கும் பொழுது பல நவீன ரக துப்பாகிகளை வைத்துதான் விசாரித்தார் , ஏன் பசித்தால் காட்டு விலங்குகளை உணவாகவும் உன்னுவோர் போல ? ரகசியமாக நடந்தாலும் நடக்கும் ! கேள்வி கேட்க யார் இருகிறார்கள் என தைரியம் ! “போல”
https://www.facebook.com/photo.php?fbid=448753085146382&set=a.141682492520111.18490.100000350831555&type=1&theater
கோயம்புத்தூர் மாவட்ட வனசரக பகுதிக்கு உட்பட , எனது வீட்டின் அருகில் உள்ள ஒரு வன பகுதியில் வெள்ளைகாரர்கள் காலத்தில் துவங்கி இன்று வரை , துணை ராணுவம் , பிற மாநில போலீஸ் , போன்ற வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் மலையேறும் பயிற்சி அளித்து வருகின்றனர்.
அவர்கள் வனபகுதியில் உள்ள ஒரு மலைகோவிலை சுற்றி உள்ள அடர்ந்த வன பகுதிகளில் பாறை இடுக்குகளில் , புதர்களில் , மறைவான இடங்களில் கூடாரங்கள் அமைத்து கூட்டம் கூட்டமாக பல நாட்களாக பலர் தங்கி பயற்சி பெற்று வருகின்றனர்.
மேலும் இரவு , பகல் பாராமல் எப்பொழுதும் தீவிர பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர் .
அவர்கள் தங்குவதால் வன விலங்குகளின் நடமாட்டம் முற்றிலும் தடைசெய்ய படுகிறது , துப்பாகியால் எழுப்படும் வெடிக்கும் சப்தத்தினால் பல வன விலங்குகள் பயந்து , இன்னல்களுக்கு உட்படுகின்றன .
சில சமயம் மான்கள் , கரடி , சிறுத்தைகள் குண்டு அடிபட்டு மரணம் அடைகின்றன , அது அவர்களால் வெளி உலகுக்கு தெரிவிக்க படாமல் மறைக்க படுகின்றன.
கடைசியாக நான் சென்று பார்த்த வரை இன்றும் புள்ளிமான்கள் , கரடி , யானை கூட்டம் உலவுவதை பதிவு செய்தேன் ,அவற்றின் கால் தடங்கள் , எச்சங்கள் , சாணங்கள் பதிவு செய்து உள்ளேன்.
அவர்கள் பயிற்சி செய்வதை தவறு என குற்றம் சொல்ல நான் இதனை எழுதவில்லை , முக்கிய காரணம் காட்டின் சுகாதாரம் சீரழிந்து விட்டது :
அவர்கள் பயம் படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் , தினசரி கழிவுகள் , மனித கழிவுகள் காட்டின் அழகை குறைகின்றன.
அங்கு கறுஞ்சிறுத்தை இருபதாக ஆதாரம் பலரால் உறுதி செய்யப்பட்டுள்ளது !
பிளாஸ்டிக் கழிவுகள் தான் அதிகம் , அதனை உண்ணும் மான்களின் நிலைமை "?"
கரடிகள் வாழும் பாறை வங்குகளில் இன்று மனித கரடிகள் ஆக்கிரமித்து உள்ளன !
பௌர்ணமி ஆனால் அந்த மலை கோவிலை கிரிவலம் சுற்றி வருகின்றனர் , கிரிவல பாதையில் தேனீர் , ஸ்நாக்ஸ் , போன்றவற்றை பிளாஸ்டிக் பயன் படுத்தி அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றன அதனை உண்ணும் விலங்குகளின் நிலைமை ?
யானைகள் தினமும் வந்து செல்லும் இந்த வன பகுதியில் !
பாதுகாப்பு பயிற்சிகள் இருக்கவே கூடாது என்பது தான் எனது நிலைபாடு ~!~
விவசாயி ஒருவர் கூறுகையில் :
ஆடுகள் , மாடுகள் சில நேரம் குண்டு அடி பட்டு மடிகின்றன என கூறுகின்றனர் !
"கஞ்சா" போன்ற போதை பொருட்கள் பயன் படுத்த இங்கு பலர் வருவதாக கூறுகின்றனர்>>>?
இவர்கள் செய்யும் தொல்லைகளினால் வன விலங்குகள் (யானைகள் ) சாலைகள் , ரயில் பாதைகளை கடக்க முற்படும் போது அடிபட்டு மடிந்து போகின்றன !
காட்டில் இவர்களுக்கான அனுமதித்த இடங்களையும் மீறி பல இடங்களில் அத்துமீறி தங்குதல் , புதிய பாதைகள் அமைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் ...
ஒரு பயிற்சியாளர்கள் என்னை விசாரிக்கும் பொழுது பல நவீன ரக துப்பாகிகளை வைத்துதான் விசாரித்தார் , ஏன் பசித்தால் காட்டு விலங்குகளை உணவாகவும் உன்னுவோர் போல ? ரகசியமாக நடந்தாலும் நடக்கும் ! கேள்வி கேட்க யார் இருகிறார்கள் என தைரியம் ! “போல”
Nice Info!!! keep it Up!
ReplyDeleteBharathi – SEO – Adsense – Web Hosting More Adsense Info,Bharathi – SEO – Adsense – Web Hosting web hosting ,Bharathi – SEO – Adsense – Web Hosting domain registration ,Bharathi – SEO – Adsense – Web Hosting classified websites ,Bharathi – SEO – Adsense – Web Hosting classifieds websites for sales
More info Mail me – classiindia8@gmail.com Mobile Number – +919994251082