copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
கோவை மாவட்ட "நொய்யல் நதி" 28 - குளங்களில் நீர் வற்றி போனதால் நீர்ப் பறவைகள் உண்ண உணவின்றி , இறந்து போகின்றன !
நீர் பறவைகளை இன்று பார்பதே அரிதாகி விட்டது ?
சிங்காநல்லூர் இரண்டாம் குளத்தில் மட்டுமே நீரும் , அதில் மீனும் , அதை உண்ணும் நீர் பறவைகளை காண முடிகிறது இது இன்றைய நிலைமை !
மழை பொழியாதோ ! இந்த நிலை மாற ?
- நொய்யல் ஒப்பாரி-பாடி உமேஷ்
~Save Nature For Future~
கோவை மாவட்ட "நொய்யல் நதி" 28 - குளங்களில் நீர் வற்றி போனதால் நீர்ப் பறவைகள் உண்ண உணவின்றி , இறந்து போகின்றன !
நீர் பறவைகளை இன்று பார்பதே அரிதாகி விட்டது ?
சிங்காநல்லூர் இரண்டாம் குளத்தில் மட்டுமே நீரும் , அதில் மீனும் , அதை உண்ணும் நீர் பறவைகளை காண முடிகிறது இது இன்றைய நிலைமை !
மழை பொழியாதோ ! இந்த நிலை மாற ?
- நொய்யல் ஒப்பாரி-பாடி உமேஷ்
No comments:
Post a Comment