Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Sunday 22 July 2012

நீர்க்காகம் வேட்டை(22-07-2012) Little Cormorant Pouching(22-07-2012)

copyrights @ umeshmarudhu-2012
 ~Save Nature For Future~


நீர் வாழ் பறவை -நீர்க்காகம் வேட்டை(22-07-2012)
Wetland Bird - Little Cormorant Pouching(22-07-2012)
இடம் : கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம்
Persons involved just Escaped on my Arrival there.
I will track the Network & catch them soon...
I informed Coimbatore N.G.O's to take Necessary action Officially .
நீர் வாழ் பறவைகள் குளத்தில் விரிக்கப்படும் மீன் வலைகளில் மாட்டி இறக்கின்றன , மேலும்
மீனவர்கள் விஷம் வைத்து கொன்று விற்பனை செய்கின்றனர் !

குளத்தில் கொஞ்சம் கூட இடம் விடாமல் முழுவதும் வலை விரித்து மீன் பிடிகின்றனர் !

நீர் வாழ் பறவைகள் கூடு கட்டி வாழும் கருவேல மரம் , குளக்கரைகளில் பழைய மின் சாமானங்களை எரிக்கின்றனர்! இதனால் பறவைகள் மடிந்து போகின்றன!

குளங்களில் பலர் ஒண்டிவில் வைத்து திரிகின்றனர்,

தூண்டில் போட்டு மீன் பிடிகின்றனர் ,

குளங்களில் மாடு , ஆடு மேய்கின்றனர் !

பகலிலும் , இரவிலும் அண்களும் , பெண்களும் புதர் மறைவில் உல்லாசம் கொள்கின்றனர்...!

மது அருந்தி பிளாஸ்டிக் , கண்ணாடி பாட்டில்களை உடைத்து எரிகின்றனர் !

ஊரின் கழிவு நீர்களை குளத்தில் விடுகின்றனர்

கட்டிட கழிவுகள் ,
இறைச்சி கழிவுகள் ,
 தொழில் சாலை கழிவுகள் ,
 மருத்துவ கழிவுகள் ,
ரசாயின கழிவுகள் ,
வாகனங்களை கழுவுவது ,
கோவில் கழிவுகள்...! என கழிவுகளுக்கு பஞ்சம் இல்லை !

குளத்து கரைகளும் பலமாக இல்லை !

கரைகளில் கனரக வாகனங்களின் தொல்லை
குளங்களை பாதுகாக்க நிதி கொட்டி கொடுகின்றனர் !
சூரியனை கண்ட பனி போல வந்த உடன் மறைந்து போகின்றன

நொய்யல் நதிக்கும் பிடிக்கவில்லை எனவே தான் நொய்யல் நதி கோவை குளங்களை நிறப்புவது இல்லை!

https://www.facebook.com/photo.php?fbid=452995528055471&set=a.141682492520111.18490.100000350831555&type=1&theater



No comments:

Post a Comment