copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
~Save Nature For Future~
நீர் வாழ் பறவை -நீர்க்காகம்
வேட்டை(22-07-2012)
Wetland Bird - Little Cormorant Pouching(22-07-2012)
இடம் :
கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம்
Persons involved just Escaped on my Arrival there.
I will track the Network & catch them soon...
I informed Coimbatore N.G.O's to take Necessary action
Officially .
நீர் வாழ் பறவைகள் குளத்தில்
விரிக்கப்படும் மீன் வலைகளில் மாட்டி
இறக்கின்றன , மேலும்
மீனவர்கள்
விஷம் வைத்து கொன்று விற்பனை
செய்கின்றனர் !
குளத்தில்
கொஞ்சம் கூட இடம் விடாமல்
முழுவதும் வலை விரித்து மீன்
பிடிகின்றனர் !
நீர் வாழ் பறவைகள் கூடு
கட்டி வாழும் கருவேல மரம்
, குளக்கரைகளில் பழைய மின் சாமானங்களை
எரிக்கின்றனர்! இதனால் பறவைகள் மடிந்து
போகின்றன!
குளங்களில்
பலர் ஒண்டிவில் வைத்து திரிகின்றனர்,
தூண்டில்
போட்டு மீன் பிடிகின்றனர் ,
குளங்களில்
மாடு , ஆடு மேய்கின்றனர் !
பகலிலும்
, இரவிலும் அண்களும் , பெண்களும் புதர் மறைவில் உல்லாசம்
கொள்கின்றனர்...!
மது அருந்தி பிளாஸ்டிக் , கண்ணாடி
பாட்டில்களை உடைத்து எரிகின்றனர் !
ஊரின் கழிவு நீர்களை குளத்தில்
விடுகின்றனர்
கட்டிட
கழிவுகள் ,
இறைச்சி
கழிவுகள் ,
தொழில் சாலை கழிவுகள்
,
மருத்துவ கழிவுகள் ,
ரசாயின
கழிவுகள் ,
வாகனங்களை
கழுவுவது ,
கோவில்
கழிவுகள்...! என கழிவுகளுக்கு பஞ்சம்
இல்லை !
குளத்து
கரைகளும் பலமாக இல்லை !
கரைகளில்
கனரக வாகனங்களின் தொல்லை
குளங்களை
பாதுகாக்க நிதி கொட்டி கொடுகின்றனர்
!
சூரியனை
கண்ட பனி போல வந்த
உடன் மறைந்து போகின்றன
நொய்யல்
நதிக்கும் பிடிக்கவில்லை எனவே தான் நொய்யல்
நதி கோவை குளங்களை நிறப்புவது
இல்லை!
https://www.facebook.com/photo.php?fbid=452995528055471&set=a.141682492520111.18490.100000350831555&type=1&theater
No comments:
Post a Comment