copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
ஆடி வெள்ளி முன்னிட்டு நொய்யல் நதி , குளம் கரைகள் அருகில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் வந்து பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி அம்மனிடம் வேண்டினர் !
வழங்கிய பொங்கல் பிளாஸ்டிக் குவளைகளில் , அதனை உண்டபின் குப்பைகள் குளங்களில் !
தேங்காய்-பழம் தாங்கி வரும் பிளாஸ்டிக் பைகள் அம்மனிடம் வேண்டிய பிறகு குளங்களுக்கு சமர்ப்பணம் !
கோவில் கழிவுகளும் குளங்களிலே !
கழிவே குளம் , குளமே துணை !
~வாழ்க வளமுடன்~
~Save Nature For Future~
ஆடி வெள்ளி முன்னிட்டு நொய்யல் நதி , குளம் கரைகள் அருகில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் வந்து பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி அம்மனிடம் வேண்டினர் !
வழங்கிய பொங்கல் பிளாஸ்டிக் குவளைகளில் , அதனை உண்டபின் குப்பைகள் குளங்களில் !
தேங்காய்-பழம் தாங்கி வரும் பிளாஸ்டிக் பைகள் அம்மனிடம் வேண்டிய பிறகு குளங்களுக்கு சமர்ப்பணம் !
கோவில் கழிவுகளும் குளங்களிலே !
கழிவே குளம் , குளமே துணை !
~வாழ்க வளமுடன்~
No comments:
Post a Comment