copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
என் வீட்டில் அலாரம் வைக்கும் பழக்கம் கிடையாது ,
காரணம் :
சரியான நேரத்தில் கோழி / சேவல் கூவுது ,
குயில் கானம் பாடுது ,
காகம் கரைகிறது ,
ஆள்காட்டி சப்தமிட்டு பறக்கிறது,
மாங்குயில் செய்தி சொல்கிறது,
மைனா , சிட்டு குருவி பறக்கும் சப்தம்,
என்றும் காலை இனிதாய் விடிகிறது !
சொல்லுங்கள் அலாரம் தேவைதானா ?
~வாழ்க வளமுடன்~
~Save Nature For Future~
என் வீட்டில் அலாரம் வைக்கும் பழக்கம் கிடையாது ,
காரணம் :
சரியான நேரத்தில் கோழி / சேவல் கூவுது ,
குயில் கானம் பாடுது ,
காகம் கரைகிறது ,
ஆள்காட்டி சப்தமிட்டு பறக்கிறது,
மாங்குயில் செய்தி சொல்கிறது,
மைனா , சிட்டு குருவி பறக்கும் சப்தம்,
என்றும் காலை இனிதாய் விடிகிறது !
சொல்லுங்கள் அலாரம் தேவைதானா ?
~வாழ்க வளமுடன்~
No comments:
Post a Comment