Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Monday 24 December 2012

Coimbatore Bird Race-2012 பறவைகளை நோக்கிய என் பயணம்(23-12-2012)

copyrights @ umeshmarudhu-2012
 ~Save Nature For Future~

Coimbatore Bird Race-2012
பறவைகளை நோக்கிய என் பயணம்(23-12-2012)
கோவை மாவட்ட பறவைகளை காணும் போட்டியில் பங்குபெற்ற நான்,
காலையில் சூரிய உதையத்தில்
குறிச்சி குளத்தில் துவங்கி ,உக்கடம் பெரியகுளம் ,வாலாங்குளம் ஆகிய
பகுதிகளை நடந்தே கடந்து சென்று நீர் பறவைகள் , ஊர்பறவைகள் -கூவும் குயில்
என நகரத்து பறவைகளை கண்டோம் !
பின்பு அரசுப்பேருந்தில் நாங்கள் காந்திபுரம் முதல் மூங்கில்பள்ளம் வரை
ஜென்னல் ஓரத்தில் இருவது(20)யானைகள் , ஊர் பறவைகள் கண்டு ரசித்தோம்,
வன பகுதிக்கு உட்பட்ட மலை கிராமத்தில் ஆலமரத்து அடியில் அமர்ந்து
பழம் உண்ணும் கிளிகள் , மலைக்காட்டு மைனாக்கள் என பழம் உண்ணிகளை கணக்கிட்டோம்,
வான் உயர்ந்த தென்னை தோப்பு உள்ளே சென்று கொண்டை குருவிகளை ரசித்தோம்,
அருகில் சப்தம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த காட்டாறு நீர் பள்ளத்தில்
ஆசிய வசந்த ஈப்பிடிப்பான்கள் , பூமர் ஆந்தை என எங்களை கலைப்பாற்றின
தடுப்பணையில் நீர் அருந்திய கடமான் , புள்ளிமான் , முயல் என எங்கள் பயணத்தை உற்சாகம் ஊட்டியது
புதர் மறைவில் பல மணிநேரம் அமர்ந்த நாங்கள்
கொண்டு சென்ற காகிதம் தீரும் வரை பல அழகிய பறவைகளை எங்கள் கண்களுக்கு விருந்து படைத்தது !!!
மலை கிராமத்து பேருந்து வளைந்து-வளைந்து எங்களை கோவை அழைத்துச்சென்றது ...!
நாங்கள் கணக்கிட்ட பறவைகளை போட்டி நடுவரிடம் சமர்ப்பித்து கலைபாறினோம் ,
அனைத்து அணிகளும் ஒன்று கூட விழா அரங்கம் நிறைந்து,
பறவைகள் குடும்பமாக ஒன்று கூடியதை போல இருந்தது !!!
பறவைகள் எண்ணிக்கை நூற்றிபத்தினை (110) தாண்டியது !
பறவைகளின் சங்கமம் - கூட்டு உணவுடன்
கூட்டினை நோக்கி பறந்தது !!!
இயற்கை விரும்பி ,
உமேஷ் மருதாசலம்
 

No comments:

Post a Comment