copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
Coimbatore Bird Race-2012
பறவைகளை நோக்கிய என் பயணம்(23-12-2012)
கோவை மாவட்ட பறவைகளை காணும் போட்டியில் பங்குபெற்ற நான்,
காலையில் சூரிய உதையத்தில்
குறிச்சி குளத்தில் துவங்கி ,உக்கடம் பெரியகுளம் ,வாலாங்குளம் ஆகிய
பகுதிகளை நடந்தே கடந்து சென்று நீர் பறவைகள் , ஊர்பறவைகள் -கூவும் குயில்
என நகரத்து பறவைகளை கண்டோம் !
பின்பு அரசுப்பேருந்தில் நாங்கள் காந்திபுரம் முதல் மூங்கில்பள்ளம் வரை
ஜென்னல் ஓரத்தில் இருவது(20)யானைகள் , ஊர் பறவைகள் கண்டு ரசித்தோம்,
வன பகுதிக்கு உட்பட்ட மலை கிராமத்தில் ஆலமரத்து அடியில் அமர்ந்து
பழம் உண்ணும் கிளிகள் , மலைக்காட்டு மைனாக்கள் என பழம் உண்ணிகளை கணக்கிட்டோம்,
வான் உயர்ந்த தென்னை தோப்பு உள்ளே சென்று கொண்டை குருவிகளை ரசித்தோம்,
அருகில் சப்தம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த காட்டாறு நீர் பள்ளத்தில்
ஆசிய வசந்த ஈப்பிடிப்பான்கள் , பூமர் ஆந்தை என எங்களை கலைப்பாற்றின
தடுப்பணையில் நீர் அருந்திய கடமான் , புள்ளிமான் , முயல் என எங்கள் பயணத்தை உற்சாகம் ஊட்டியது
புதர் மறைவில் பல மணிநேரம் அமர்ந்த நாங்கள்
கொண்டு சென்ற காகிதம் தீரும் வரை பல அழகிய பறவைகளை எங்கள் கண்களுக்கு விருந்து படைத்தது !!!
மலை கிராமத்து பேருந்து வளைந்து-வளைந்து எங்களை கோவை அழைத்துச்சென்றது ...!
நாங்கள் கணக்கிட்ட பறவைகளை போட்டி நடுவரிடம் சமர்ப்பித்து கலைபாறினோம் ,
அனைத்து அணிகளும் ஒன்று கூட விழா அரங்கம் நிறைந்து,
பறவைகள் குடும்பமாக ஒன்று கூடியதை போல இருந்தது !!!
பறவைகள் எண்ணிக்கை நூற்றிபத்தினை (110) தாண்டியது !
பறவைகளின் சங்கமம் - கூட்டு உணவுடன்
கூட்டினை நோக்கி பறந்தது !!!
இயற்கை விரும்பி ,
உமேஷ் மருதாசலம்
~Save Nature For Future~
Coimbatore Bird Race-2012
பறவைகளை நோக்கிய என் பயணம்(23-12-2012)
கோவை மாவட்ட பறவைகளை காணும் போட்டியில் பங்குபெற்ற நான்,
காலையில் சூரிய உதையத்தில்
குறிச்சி குளத்தில் துவங்கி ,உக்கடம் பெரியகுளம் ,வாலாங்குளம் ஆகிய
பகுதிகளை நடந்தே கடந்து சென்று நீர் பறவைகள் , ஊர்பறவைகள் -கூவும் குயில்
என நகரத்து பறவைகளை கண்டோம் !
பின்பு அரசுப்பேருந்தில் நாங்கள் காந்திபுரம் முதல் மூங்கில்பள்ளம் வரை
ஜென்னல் ஓரத்தில் இருவது(20)யானைகள் , ஊர் பறவைகள் கண்டு ரசித்தோம்,
வன பகுதிக்கு உட்பட்ட மலை கிராமத்தில் ஆலமரத்து அடியில் அமர்ந்து
பழம் உண்ணும் கிளிகள் , மலைக்காட்டு மைனாக்கள் என பழம் உண்ணிகளை கணக்கிட்டோம்,
வான் உயர்ந்த தென்னை தோப்பு உள்ளே சென்று கொண்டை குருவிகளை ரசித்தோம்,
அருகில் சப்தம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த காட்டாறு நீர் பள்ளத்தில்
ஆசிய வசந்த ஈப்பிடிப்பான்கள் , பூமர் ஆந்தை என எங்களை கலைப்பாற்றின
தடுப்பணையில் நீர் அருந்திய கடமான் , புள்ளிமான் , முயல் என எங்கள் பயணத்தை உற்சாகம் ஊட்டியது
புதர் மறைவில் பல மணிநேரம் அமர்ந்த நாங்கள்
கொண்டு சென்ற காகிதம் தீரும் வரை பல அழகிய பறவைகளை எங்கள் கண்களுக்கு விருந்து படைத்தது !!!
மலை கிராமத்து பேருந்து வளைந்து-வளைந்து எங்களை கோவை அழைத்துச்சென்றது ...!
நாங்கள் கணக்கிட்ட பறவைகளை போட்டி நடுவரிடம் சமர்ப்பித்து கலைபாறினோம் ,
அனைத்து அணிகளும் ஒன்று கூட விழா அரங்கம் நிறைந்து,
பறவைகள் குடும்பமாக ஒன்று கூடியதை போல இருந்தது !!!
பறவைகள் எண்ணிக்கை நூற்றிபத்தினை (110) தாண்டியது !
பறவைகளின் சங்கமம் - கூட்டு உணவுடன்
கூட்டினை நோக்கி பறந்தது !!!
இயற்கை விரும்பி ,
உமேஷ் மருதாசலம்
No comments:
Post a Comment