copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
~Save Nature For Future~
மழைப்பொழிவு எங்கள் கொங்குநாட்டில் இல்லை ,
நொய்யல் என்னும் நதியில் வெள்ளை நீர் ஓடவில்லை ,
இன்று ஓடும் கருப்புநிற சாக்கடை நீர்
அருகில் நிற்க முடியவில்லை ,
ஊர் மேயும் ஆடு , மாடுகளுக்கு தாகம் தீர்க்க
தூய நீரில்லை,
வறட்சியில் வெடித்த குளத்து மண்ணில் ஒரு
புல்கூட முளைக்கவில்லை ,
மண்புளுக்களுக்கு வேலை இல்லை , அவைகளை உண்ணும் நீர் கொக்குகளுக்கு உணவில்லை ,
ஒதுங்க கூட நிழல் கூரை இல்லாத வழிப்போக்கர்களுக்கு
நீர் அருந்தவோ , குளிக்கவோ இங்கு ஒரு நதியில்லை,
விவசாயம் செய்பவர்கள் இருப்பினும் ,
வறட்சியில் தற்கொலை மட்டுமே பரிசாக கிடைத்தது ,
தானம்-தவம் இரண்டும் மழைப்பொழிவு இல்லாத கோவை மாவட்டத்தில் இல்லை !!!
-நொய்யல் ஒப்பாரி பாடி
~உமேஷ் மருதாசலம்~
இடம் :குறிச்சி குளம் (தெற்கு-கோயம்புத்தூர் மாநகராட்சி)
நொய்யல் என்னும் நதியில் வெள்ளை நீர் ஓடவில்லை ,
இன்று ஓடும் கருப்புநிற சாக்கடை நீர்
அருகில் நிற்க முடியவில்லை ,
ஊர் மேயும் ஆடு , மாடுகளுக்கு தாகம் தீர்க்க
தூய நீரில்லை,
வறட்சியில் வெடித்த குளத்து மண்ணில் ஒரு
புல்கூட முளைக்கவில்லை ,
மண்புளுக்களுக்கு வேலை இல்லை , அவைகளை உண்ணும் நீர் கொக்குகளுக்கு உணவில்லை ,
ஒதுங்க கூட நிழல் கூரை இல்லாத வழிப்போக்கர்களுக்கு
நீர் அருந்தவோ , குளிக்கவோ இங்கு ஒரு நதியில்லை,
விவசாயம் செய்பவர்கள் இருப்பினும் ,
வறட்சியில் தற்கொலை மட்டுமே பரிசாக கிடைத்தது ,
தானம்-தவம் இரண்டும் மழைப்பொழிவு இல்லாத கோவை மாவட்டத்தில் இல்லை !!!
-நொய்யல் ஒப்பாரி பாடி
~உமேஷ் மருதாசலம்~
இடம் :குறிச்சி குளம் (தெற்கு-கோயம்புத்தூர் மாநகராட்சி)
No comments:
Post a Comment