copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
வறட்சியால் மனிதனுக்கும் தென்னைமரங்களுக்கும் மோதல் ஏற்பட்டுதென்னை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டவிவசாய ("ரியல் எஸ்டேட்") பூமி அது ,
தென்னை மரத்தின் சுவையான இளநீர் 25 ரூபாய் ,
ஐயோ , பருத்தி விளையும் பூமி எல்லாம் இன்று கட்டிடங்கள் முளைகின்றன ,
இவையாவும் சீரடைய , என்ன முடிவு செய்யப்போகிறாள் சூலக்கல் மாரியம்மன் அவள் ?
வடக்கிபாளையம் என ஒரு கிராமம் வறண்ட பாலைவனம் என கூறலாம் ,
சாலை எங்கிலும் படர்ந்து பசுமை புளியமரங்கள் ஆட,
புரவியபாளையம் அரண்மனை கோபுரங்களில் பாடல் இசைத்த பச்சை அரண்மனைகிளிகள் ,
யாவரும் வந்து அமர எல்லா வீடுகளிலும் திண்ணைகள் ,
ராஜாங்கம் செய்த ஜமீன்தார் வம்சம் ,
வாழையிலை விரித்த தோட்டங்கள் ,
கொய்யா தோட்டத்தில் திருடிய பழங்கள் ,
கடகடவென 100ல் காந்திபுரம் பறக்கும் என் பேருந்து ,
மாலையில் பாவ டெல்லி பெண்மணிக்கு சாலையில் சிறிதுநேரம் ஒலி / ஒளி (கண்ணீர்)அஞ்சலி ,
திரு.சண்முகசுந்தரம் ஐயா அவர்களின் "மருத்துவர் பார்வையில் யானைகள்" விவாதம் மெய் மறந்து அனுபவங்களை பகிர்ந்தார்...
பின் பேருந்து ஜாக்கிசான் படம் காண இரவு காட்சிக்காக போத்தனூர் அரசன் திரையரங்கம் நோக்கி நகர்ந்தது !!!
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் (30-12-2012)
~Save Nature For Future~
வறட்சியால் மனிதனுக்கும் தென்னைமரங்களுக்கும் மோதல் ஏற்பட்டுதென்னை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டவிவசாய ("ரியல் எஸ்டேட்") பூமி அது ,
தென்னை மரத்தின் சுவையான இளநீர் 25 ரூபாய் ,
ஐயோ , பருத்தி விளையும் பூமி எல்லாம் இன்று கட்டிடங்கள் முளைகின்றன ,
இவையாவும் சீரடைய , என்ன முடிவு செய்யப்போகிறாள் சூலக்கல் மாரியம்மன் அவள் ?
வடக்கிபாளையம் என ஒரு கிராமம் வறண்ட பாலைவனம் என கூறலாம் ,
சாலை எங்கிலும் படர்ந்து பசுமை புளியமரங்கள் ஆட,
புரவியபாளையம் அரண்மனை கோபுரங்களில் பாடல் இசைத்த பச்சை அரண்மனைகிளிகள் ,
யாவரும் வந்து அமர எல்லா வீடுகளிலும் திண்ணைகள் ,
ராஜாங்கம் செய்த ஜமீன்தார் வம்சம் ,
வாழையிலை விரித்த தோட்டங்கள் ,
கொய்யா தோட்டத்தில் திருடிய பழங்கள் ,
கடகடவென 100ல் காந்திபுரம் பறக்கும் என் பேருந்து ,
மாலையில் பாவ டெல்லி பெண்மணிக்கு சாலையில் சிறிதுநேரம் ஒலி / ஒளி (கண்ணீர்)அஞ்சலி ,
திரு.சண்முகசுந்தரம் ஐயா அவர்களின் "மருத்துவர் பார்வையில் யானைகள்" விவாதம் மெய் மறந்து அனுபவங்களை பகிர்ந்தார்...
பின் பேருந்து ஜாக்கிசான் படம் காண இரவு காட்சிக்காக போத்தனூர் அரசன் திரையரங்கம் நோக்கி நகர்ந்தது !!!
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் (30-12-2012)
No comments:
Post a Comment