copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
நொய்யல் நதிக்கரையின் ஓரம் ஒரு நாள் பயணம் ...!
பள்ளாபாளையம் குளம் , பட்டணம்புதூர் ,சிங்காநல்லூர் குளம் ,வெள்ளலூர் குளம் !!!
நீர்க்காகங்கள் அடங்கிய நீர் பறவைகள் அணிவகுத்து பறந்தன ,
பொதுப்பணித்துறை அதிகாரிகள் ,
ஆளும் அரசியல் கட்சி தொண்டர்களும்
குளத்தினை மூடி,குளத்தின் கரையில்
16-20அடி தார்சாலை அமைக்க களஆய்வில் இருந்தனர் !
சாலை அமைத்து இரு ஊர்கள் இணைக்கப்பட்டாலும் குளத்தினை மூடிய சாலை அவசியம்தானா ???
மிகவும் ஆபாயகழிவுகள் குளத்தில் கொட்டி எரிக்கப்பட <
பறவைகள் எங்கேதான் போகும் ?
வீட்டுக்கு ஒரு சிட்டுக்குருவி தென்பட்டது பட்டணம் கிராமத்தில் !!!
சாலைகள் எங்கிலும் தகைவிலான் குருவிகள் சாகசம் செய்து என் அருகில் பறக்க !
வறட்சி வெடித்தாலும் மாநகரின் கழிவு நீரினால் நிரம்பி வழிந்தது சிங்காநல்லூர் குளம் !!!
மாநகரின் கழிவுநீர் தாங்கிய வெள்ளலூர் கிராமம் முழுவதும் சாக்கடை நாற்றம் வீசியது ,,,
ஒரு கிராமமே சாக்கடை நீரினால் அவதிப்படுகிறது ???
கொசுக்கள் நீரில் ஓய்வு எடுத்தன , மாலையில் மனிதர்களுடன் கடித்து விளையாட !
கரிச்சான் குருவிகள் நீரற்ற வெள்ளலூர் குளத்தில் பூச்சிகளை பிடித்து உண்ண ...///
சோளப்பட்சிகள் கூட்டமாக குளத்து மரங்களில் குடி இருக்க,
மயில்தொகைகள் குளம் முழுதும் சிதறி இருக்க,
நானோ
சிறகுகளை பொறுக்கி எடுக்க,
சோழமன்னன் கட்டிய தேனீஸ்வரர் கோவிலில் தேனிக்கள் குடியிருக்க ,
நொய்யல் நதியின் கரையில் சோழ மன்னன் கட்டிய ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலின் துளசி தீர்த்தம் !
விறகுக்காக பறவைகள் கூடுகட்டி வாழும் மரத்தினை வெட்டும் ஏழை மக்களை கண்டித்தேன் !!!
கொஞ்சம் சிந்தித்தேன் - இவர்களின் வறுமை நிலைமை என் கண்களை குத்தியது ...!
இரவில் பேருந்தோ என்னை சுமந்து ஆனைகட்டி நோக்கி பயணித்தது !!!
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் (26-12-2012)
~Save Nature For Future~
நொய்யல் நதிக்கரையின் ஓரம் ஒரு நாள் பயணம் ...!
பள்ளாபாளையம் குளம் , பட்டணம்புதூர் ,சிங்காநல்லூர் குளம் ,வெள்ளலூர் குளம் !!!
நீர்க்காகங்கள் அடங்கிய நீர் பறவைகள் அணிவகுத்து பறந்தன ,
பொதுப்பணித்துறை அதிகாரிகள் ,
ஆளும் அரசியல் கட்சி தொண்டர்களும்
குளத்தினை மூடி,குளத்தின் கரையில்
16-20அடி தார்சாலை அமைக்க களஆய்வில் இருந்தனர் !
சாலை அமைத்து இரு ஊர்கள் இணைக்கப்பட்டாலும் குளத்தினை மூடிய சாலை அவசியம்தானா ???
மிகவும் ஆபாயகழிவுகள் குளத்தில் கொட்டி எரிக்கப்பட <
பறவைகள் எங்கேதான் போகும் ?
வீட்டுக்கு ஒரு சிட்டுக்குருவி தென்பட்டது பட்டணம் கிராமத்தில் !!!
சாலைகள் எங்கிலும் தகைவிலான் குருவிகள் சாகசம் செய்து என் அருகில் பறக்க !
வறட்சி வெடித்தாலும் மாநகரின் கழிவு நீரினால் நிரம்பி வழிந்தது சிங்காநல்லூர் குளம் !!!
மாநகரின் கழிவுநீர் தாங்கிய வெள்ளலூர் கிராமம் முழுவதும் சாக்கடை நாற்றம் வீசியது ,,,
ஒரு கிராமமே சாக்கடை நீரினால் அவதிப்படுகிறது ???
கொசுக்கள் நீரில் ஓய்வு எடுத்தன , மாலையில் மனிதர்களுடன் கடித்து விளையாட !
கரிச்சான் குருவிகள் நீரற்ற வெள்ளலூர் குளத்தில் பூச்சிகளை பிடித்து உண்ண ...///
சோளப்பட்சிகள் கூட்டமாக குளத்து மரங்களில் குடி இருக்க,
மயில்தொகைகள் குளம் முழுதும் சிதறி இருக்க,
நானோ
சிறகுகளை பொறுக்கி எடுக்க,
சோழமன்னன் கட்டிய தேனீஸ்வரர் கோவிலில் தேனிக்கள் குடியிருக்க ,
நொய்யல் நதியின் கரையில் சோழ மன்னன் கட்டிய ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலின் துளசி தீர்த்தம் !
விறகுக்காக பறவைகள் கூடுகட்டி வாழும் மரத்தினை வெட்டும் ஏழை மக்களை கண்டித்தேன் !!!
கொஞ்சம் சிந்தித்தேன் - இவர்களின் வறுமை நிலைமை என் கண்களை குத்தியது ...!
இரவில் பேருந்தோ என்னை சுமந்து ஆனைகட்டி நோக்கி பயணித்தது !!!
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் (26-12-2012)
No comments:
Post a Comment