copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
ஆலமரம் ,அரசமரம் ,வேப்பமரம் ,புளியமரம்
காட்டை விட்டு நகரம் போறேன் கேட்டுக்கோ !!!
காட்டில் ஆரோகியமான, சுத்தமான சுவாசம் ,
நிழல் தந்த மரங்களுக்கு நன்றி !
என் செவிகளுக்கு இசை விருந்து அமைத்த பறவைகளுக்கு நன்றி ,
சுவையான நீர் தந்த ஓடைகளுக்கு நன்றி ,
ருசியான உணவு சமைத்த அண்ணனுக்கு நன்றி ,
நான் இன்னல் இன்றி உறங்க பனியில் காவல்காத்த பாதுகாவலர்களுக்கு நன்றி,
இயற்கை பற்றி தான் கற்றுணர்ந்த அனுபவ பாடங்களை எமக்கு போதித்த நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகள்,
விலங்குகள் , யானைகள் அருகில் இரவில் வாழ வாய்ப்பு தந்த விடுதிக்கு நன்றி ,
சுவையான மொழி பேசிய மலை மக்களுக்கு நன்றி ,
காட்டில் நடந்து செல்ல பாதை அமைத்த
யானைகளுக்கு நன்றி ,
உயரத்தில் என்னை தாங்கிய மலை சிகரங்களுக்கு நன்றி !
கோவை செல்ல வழி தந்த சாலைகளுக்கு நன்றி ,
பசுமை மாற உள்ளம் படைத்த என்றும் இளமை உருவமான இயற்கை அன்னைக்கு நன்றி ,
என்றும் உன்னை மறவா
இயற்கை விரும்பி
~உமேஷ் மருதாசலம்~
https://www.facebook.com/photo.php?fbid=516259795062377&l=a13503c223
நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
உயிரால் தொடுவேன் ...
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுதே
ஒரு கனவு காற்றில் மிதக்குதே
அது மிதந்துக் கொண்டே சிரிக்குதே
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய
நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
நான் வருவேன்
மீண்டும் வருவேன்
ஓஹ வீரா
~Save Nature For Future~
ஆலமரம் ,அரசமரம் ,வேப்பமரம் ,புளியமரம்
காட்டை விட்டு நகரம் போறேன் கேட்டுக்கோ !!!
காட்டில் ஆரோகியமான, சுத்தமான சுவாசம் ,
நிழல் தந்த மரங்களுக்கு நன்றி !
என் செவிகளுக்கு இசை விருந்து அமைத்த பறவைகளுக்கு நன்றி ,
சுவையான நீர் தந்த ஓடைகளுக்கு நன்றி ,
ருசியான உணவு சமைத்த அண்ணனுக்கு நன்றி ,
நான் இன்னல் இன்றி உறங்க பனியில் காவல்காத்த பாதுகாவலர்களுக்கு நன்றி,
இயற்கை பற்றி தான் கற்றுணர்ந்த அனுபவ பாடங்களை எமக்கு போதித்த நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகள்,
விலங்குகள் , யானைகள் அருகில் இரவில் வாழ வாய்ப்பு தந்த விடுதிக்கு நன்றி ,
சுவையான மொழி பேசிய மலை மக்களுக்கு நன்றி ,
காட்டில் நடந்து செல்ல பாதை அமைத்த
யானைகளுக்கு நன்றி ,
உயரத்தில் என்னை தாங்கிய மலை சிகரங்களுக்கு நன்றி !
கோவை செல்ல வழி தந்த சாலைகளுக்கு நன்றி ,
பசுமை மாற உள்ளம் படைத்த என்றும் இளமை உருவமான இயற்கை அன்னைக்கு நன்றி ,
என்றும் உன்னை மறவா
இயற்கை விரும்பி
~உமேஷ் மருதாசலம்~
https://www.facebook.com/photo.php?fbid=516259795062377&l=a13503c223
நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
உயிரால் தொடுவேன் ...
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுதே
ஒரு கனவு காற்றில் மிதக்குதே
அது மிதந்துக் கொண்டே சிரிக்குதே
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய
நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
நான் வருவேன்
மீண்டும் வருவேன்
ஓஹ வீரா
No comments:
Post a Comment