கொள்ளைப்பாதை:"சோழர்களின் பொக்கிஷங்கள் மறைந்து போகும் பாதை"என்னும் தலைப்பில் ஆராய்ச்சியாளர் திரு.விஜய் குமார் ,அவர்கள் கோவையில் திரு.வானவராயர் அறக்கட்டளை" சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு சென்றிருந்தேன்.அன்று ஆங்கிலேயர்களின் படையெடுப்புகளால் நமது பாரம்பரிய சின்னங்களை இழந்துவிட்டோம் என்று நம் யாவருக்கும் தெரியும்.இன்றும் அவ்வப்போது செய்திகளில்
கல்,தங்கம் ,வெள்ளி ,செம்புகளாலான சிற்பங்கள்
கைப்பற்றப்பட்டன என்னும் செய்திகளை படிப்பதுண்டு.
அவையாவும் நமது நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாடுகளில் உள்ளகண்காட்சிகளில்,மாளிகைகளில் ,
அருங்காட்சியகத்தில்,கலைக்கூடங் களில் கண்ணாடி பெட்டிக்குள் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டு உள்ளன....
உலகஅளவில் செயல்பட்டு வரும் சில கொள்ளையர்கள் நமது நாட்டின் பொக்கிஷங்களை நாடு கடத்தி விற்பனை செய்கின்றன.பல ஆலயங்களில் உண்மையான சிலைகளுக்கு பதிலாக போலியானைவை மாற்றி அமைக்கப்படுகின்றன.பெரும்பாலும் சிவ பெருமானின் நடராஜர்சிலைகள் ,முருகன் ,விநாயகர்,காளி,புத்தர்,சிலைகள்
விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீபுரந்தம் ,சுத்தமல்லி ஆலயங்களில் அவர் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் மூலம் தான் கண்டறிந்ததை ஆவணத்துடன் விளக்கிக்கூறினார்.ஆஸ்திரேலியா, அமெரிக்கா,மலேசியா,சிங்கப்பூர் மேலும் பல நாடுகளில் சிலைகள் காட்சிப்பொருளாக உரிய ஆவணத்துடன் போலியான முறையில் இருப்பதை ஆவணப்படுத்தினார்.
அவர் ,இப்படி பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தில் மட்டும் 15,000 கோவில்களை அடையாளம் கொண்டுள்ளார்."இன்றுவரை நாம் இழந்து போனது இருக்கட்டும் இனியாவது இருப்பதை பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என விளக்கினார்".
அவர் அவர் ஊரின் அருகில் உள்ள பாரம்பரிய சின்னங்களைப்பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
திரு,விஜய் அவர்களின் நிகழ்ச்சி ஒரு மணிநேரமாக இருந்தாலும் அது அரங்கம் நிரம்பிய கூட்டத்துக்கு வாழ்நாளில் மறக்கமுடியாதது.
# இத்தகைய நிகழ்வு நமது கோவையில் நிகழ சூழ்நிலை அமைத்து தந்த "திரு.சங்கர் வானவராயர்" அவர்களுக்கு மண்ணின் மக்களின் நன்றிகள்.
இருளில் நிகளும் திருட்டுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தமைக்கு உங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.உங்கள் ஆய்வுகள் செய்தியாக மட்டும் இல்லாமல் தீர்வுகளுக்கு வழி செய்பவை.
# பாரம்பரியத்தை மீட்டுக்கொண்டு வர ,இங்கு இருப்பதை பாதுகாக்க தேசத்தின் உரிமையினை மீண்டுஎடுக்க போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.
ஒன்று பட்டு போராடுவோம்~வெல்வோம்~
https://www.facebook.com/ photo.php?fbid=681134115241610& l=6a3fc14b5a
கல்,தங்கம் ,வெள்ளி ,செம்புகளாலான சிற்பங்கள்
கைப்பற்றப்பட்டன என்னும் செய்திகளை படிப்பதுண்டு.
அவையாவும் நமது நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாடுகளில் உள்ளகண்காட்சிகளில்,மாளிகைகளில்
அருங்காட்சியகத்தில்,கலைக்கூடங்
உலகஅளவில் செயல்பட்டு வரும் சில கொள்ளையர்கள் நமது நாட்டின் பொக்கிஷங்களை நாடு கடத்தி விற்பனை செய்கின்றன.பல ஆலயங்களில் உண்மையான சிலைகளுக்கு பதிலாக போலியானைவை மாற்றி அமைக்கப்படுகின்றன.பெரும்பாலும்
விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீபுரந்தம் ,சுத்தமல்லி ஆலயங்களில் அவர் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் மூலம் தான் கண்டறிந்ததை ஆவணத்துடன் விளக்கிக்கூறினார்.ஆஸ்திரேலியா,
அவர் ,இப்படி பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தில் மட்டும் 15,000 கோவில்களை அடையாளம் கொண்டுள்ளார்."இன்றுவரை நாம் இழந்து போனது இருக்கட்டும் இனியாவது இருப்பதை பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என விளக்கினார்".
அவர் அவர் ஊரின் அருகில் உள்ள பாரம்பரிய சின்னங்களைப்பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
திரு,விஜய் அவர்களின் நிகழ்ச்சி ஒரு மணிநேரமாக இருந்தாலும் அது அரங்கம் நிரம்பிய கூட்டத்துக்கு வாழ்நாளில் மறக்கமுடியாதது.
# இத்தகைய நிகழ்வு நமது கோவையில் நிகழ சூழ்நிலை அமைத்து தந்த "திரு.சங்கர் வானவராயர்" அவர்களுக்கு மண்ணின் மக்களின் நன்றிகள்.
இருளில் நிகளும் திருட்டுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தமைக்கு உங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.உங்கள் ஆய்வுகள் செய்தியாக மட்டும் இல்லாமல் தீர்வுகளுக்கு வழி செய்பவை.
# பாரம்பரியத்தை மீட்டுக்கொண்டு வர ,இங்கு இருப்பதை பாதுகாக்க தேசத்தின் உரிமையினை மீண்டுஎடுக்க போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.
ஒன்று பட்டு போராடுவோம்~வெல்வோம்~
https://www.facebook.com/
copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
No comments:
Post a Comment