இந்த நூற்றாண்டின் மாமனிதர் நம்மாழ்வார் ஐயா அவர்களை நாம் இழந்து விட்டோம் என்பது இந்த பிறவியில் நான் கேட்ட துயரமான தகவல்.
# ஐயா நீங்கள் ஆலமரம் போல மண்ணுக்கும் , உலகுக்கும் அர்பணித்துக்கொண்டு வாழ்ந்தவர்.
~உங்கள் உழைப்புக்கு நாடு தலைவணங்கும்,...உங்கள் முழக்கமான தமிழ் மண் வளத்தைக்காப்போம் தொடர்ந்து~அவரது கல்லறையில் சிமெண்ட் கோயில் கட்டிவிடாதீர்கள்,
அவர் பூஉலகில் உரமாக ,விதையாக ,பூக்களாக பூத்து மண்வளம் காக்க மண்ணுக்கு உரமானாவர்.
அவரின் மறைவு என்பது போராட்டத்தின் உச்சக்கட்டம் இயற்கையின் குலம் காக்க 75 வருடம் வேர்ஊன்றிய பூமித்தாயின் மகன் நம்ஆழ்வார் இன்று உரமானார்.மார்கழி திங்களில் திரு.நம்மாழ்வார் வைகுண்ட பதவி பெற்றார். இப்பூவுலகில் வாழ்ந்த இவர் சொர்கவாசல் சேர்ந்தார்.
# உங்களுடன் மாணவன் இவன்
உமேஷ் மருதாசலம்
30-12-2013
# ஐயா நீங்கள் ஆலமரம் போல மண்ணுக்கும் , உலகுக்கும் அர்பணித்துக்கொண்டு வாழ்ந்தவர்.
~உங்கள் உழைப்புக்கு நாடு தலைவணங்கும்,...உங்கள் முழக்கமான தமிழ் மண் வளத்தைக்காப்போம் தொடர்ந்து~அவரது கல்லறையில் சிமெண்ட் கோயில் கட்டிவிடாதீர்கள்,
அவர் பூஉலகில் உரமாக ,விதையாக ,பூக்களாக பூத்து மண்வளம் காக்க மண்ணுக்கு உரமானாவர்.
அவரின் மறைவு என்பது போராட்டத்தின் உச்சக்கட்டம் இயற்கையின் குலம் காக்க 75 வருடம் வேர்ஊன்றிய பூமித்தாயின் மகன் நம்ஆழ்வார் இன்று உரமானார்.மார்கழி திங்களில் திரு.நம்மாழ்வார் வைகுண்ட பதவி பெற்றார். இப்பூவுலகில் வாழ்ந்த இவர் சொர்கவாசல் சேர்ந்தார்.
# உங்களுடன் மாணவன் இவன்
உமேஷ் மருதாசலம்
30-12-2013
copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~
No comments:
Post a Comment