காட்டினிலே தினமும் தீபாவளிதான் :
யானை வழித்தடம் ஆக்கிரமித்து வீடு ,தோட்டம் , ஆஸ்ரம் கட்டிய மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வாழும் ஓவ்வொரு ஜீவனுக்கும் 365தினமும் மிரட்டும் தீபாவளிதான்.காடுகளை சுற்றி பட்டாசு சப்தங்கள் தினமும் எதிரொலித்துக்கொண்டே தான் இருக்கும்.ஆதி கால மனிதன் நெருப்பினைக்கண்டு பயந்ததைப்போல இன்றும் வன விலங்குகள் பயந்து கொண்டுதான் இருக்கின்றன.அது பயப்படுவதால் தான் மனிதன் தலைகனம் கொண்டு எதிர்த்து திரிகின்றான்.
(சாது மிராண்டா?).
# மர உச்சியில் கூடு கட்டி வாழ்கின்ற பறவைகள் பெரும் புகைகளால் இப்போது மூச்சு முட்டி என்ன ஆகியிருக்குமோ ?
நாளை காலை ஆராய்ந்து பார்ப்போம் !
~தீபஒளி/ஒலி இரவில்~இவன்
உமேஷ் மருதாசலம்
01-11-2013
copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~
யானை வழித்தடம் ஆக்கிரமித்து வீடு ,தோட்டம் , ஆஸ்ரம் கட்டிய மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வாழும் ஓவ்வொரு ஜீவனுக்கும் 365தினமும் மிரட்டும் தீபாவளிதான்.காடுகளை சுற்றி பட்டாசு சப்தங்கள் தினமும் எதிரொலித்துக்கொண்டே தான் இருக்கும்.ஆதி கால மனிதன் நெருப்பினைக்கண்டு பயந்ததைப்போல இன்றும் வன விலங்குகள் பயந்து கொண்டுதான் இருக்கின்றன.அது பயப்படுவதால் தான் மனிதன் தலைகனம் கொண்டு எதிர்த்து திரிகின்றான்.
(சாது மிராண்டா?).
# மர உச்சியில் கூடு கட்டி வாழ்கின்ற பறவைகள் பெரும் புகைகளால் இப்போது மூச்சு முட்டி என்ன ஆகியிருக்குமோ ?
நாளை காலை ஆராய்ந்து பார்ப்போம் !
~தீபஒளி/ஒலி இரவில்~இவன்
உமேஷ் மருதாசலம்
01-11-2013
copyrights @ umeshmarudhu-2013 ~Save Nature For Future~
No comments:
Post a Comment