copyrights @ umeshmarudhu-2012
வாத்து ஒன்றினை காப்பாற்ற சென்று நானும் என் இரு சக்கர வாகனமும் அடிபட்டோம் !!!
வாத்து ஒன்றினை காப்பாற்ற சென்று நானும் என் இரு சக்கர வாகனமும் அடிபட்டோம் !!!
மாலை சுமார் 5.30P.M அளவில் மருதமலை முருகனையும் , அங்கு வாழும் பறவை இனங்களை பார்பதற்காக எனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன் . நான் சென்ற வேகமோ 40km/hr மட்டுமே .
என் முன் 407 லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது .
யாரும் எதிர் பாராத வகையில் ஒரு வாத்து ஒன்று குறுக்கே வர திடீர் என நிறுத்தியது , பின் தொடர்ந்து வேகமாக வந்து கொண்டிருந்த நானோ சற்றும் வேகம் குறையாமல் சென்று வாகனத்தின் பின் பகுதியில் முட்டி நின்றேன் ..என் தலை பகுதியில் பலத்த அடிபட்டது மேலும் எனது வாகனத்தின் முன் பகுதி உருக்குலைந்தது .
வாத்து தான் காரணம் என உணர்ந்த நான் , வாத்து வளர்பவர்களை கடுமையாக கண்டித்துவிட்டு வந்தேன் !!!
எப்படியோ என்னிடம் இருந்த 600 ரூவாயும் கரைந்து விட்டது உடைந்த வாகன உதிரி பாகங்களை வாங்குவதற்கு !!!
வாத்து ,கோழி, நாய் , பூனை , பன்றி , ஆடு , மாடு ஆகியவற்றை வளர்பவர்கள் அவற்றை பராமரிப்பதில் சிறு கவனமும் செலுத்துவது இல்லை ,
எது தினமும் நடப்பது தான் , இன்று எனக்கு , நாளை நம்மில் ஒருவருக்கு !!!
No comments:
Post a Comment