copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
வானில் வட்டமிட்டு பறக்கும் கரும்பருந்து எழுப்பும் சப்தம் எதை உணர்த்துகிறது ?
பறவை கூடு மறைத்த இலைகள் எல்லாம் இன்று சுட்டெரியும் வெயிலில் காய்ந்து-உதிர்ந்து போனது ,
நீர் தாங்கிய குளங்களில் எல்லாம் இன்று
கோழி கழிவுகள் ரத்த வெறி பிடித்த நாய்கள் என்னை அச்சுறுத்துகின்றன ,
மாடப்புறாக்கள் என் வீட்டு மாடியில் தானியங்களை உண்ண ,
அன்று மரம் நிறைந்த சாலைகளோ இன்று
தலையற்று நிற்கின்றன ,
சுவாசிக்க சுத்தமான காற்றில்லை ,
உண்ண ஆரோகியமான உணவில்லை ,
இன்று நாம் இந்த பூமியில் வாழ்வது "வாழ்வே" இல்லை!
-வாழ்வின் உரிமை தேடி
உமேஷ் மருதாசலம்
~Save Nature For Future~
வானில் வட்டமிட்டு பறக்கும் கரும்பருந்து எழுப்பும் சப்தம் எதை உணர்த்துகிறது ?
பறவை கூடு மறைத்த இலைகள் எல்லாம் இன்று சுட்டெரியும் வெயிலில் காய்ந்து-உதிர்ந்து போனது ,
நீர் தாங்கிய குளங்களில் எல்லாம் இன்று
கோழி கழிவுகள் ரத்த வெறி பிடித்த நாய்கள் என்னை அச்சுறுத்துகின்றன ,
மாடப்புறாக்கள் என் வீட்டு மாடியில் தானியங்களை உண்ண ,
அன்று மரம் நிறைந்த சாலைகளோ இன்று
தலையற்று நிற்கின்றன ,
சுவாசிக்க சுத்தமான காற்றில்லை ,
உண்ண ஆரோகியமான உணவில்லை ,
இன்று நாம் இந்த பூமியில் வாழ்வது "வாழ்வே" இல்லை!
-வாழ்வின் உரிமை தேடி
உமேஷ் மருதாசலம்
No comments:
Post a Comment