copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
மனம் கவர் மதுரை ,இனி அழிந்து , மறையும் மதுரை !!!
~Save Madurai For Future ~
மரம் இல்லாத மதுரை மாநகரம் !!! மனித உயிர்கள் வாழ தகுதி இல்லாத கான்க்ரீட் பாலைவனமாக மாறிஉள்ளது !!!
அன்று நெல் விளைந்த மண்ணில் ,,இன்று இனி ஒரு புள் முளைக்குமா ???
இனி மதுரை நகருக்கு திருமணம் செய்ய பெண்கொடுக்க தயங்குவார்கள் , தங்கள் வீட்டுப்பெண் சுத்தமான , சுகாதாரமான சுவாசிக்க காற்று , பருக நீர் இல்லாமல் வாழ்வதை எந்த பெற்றோர் தான் காண முன்வருவார்கள் ???
பசுமை நம் வாழ்வாதாரம் !!!
பசுமை இல்லையெனில் நாளை நம் வாழ்க்கை இல்லை !!!
என்ன தான் ஊர் முழுக்க மென்பொருள் பூங்காக்கள் திறந்து
மதுரை முன்னேறுதுன்னு சொன்னாலும் ,
அந்தப் பூங்காவில் , மென்பொருள் கொண்டு
விவசாயம் பண்ணி அரிசி தர முடியாது .
அது பசுமையை உருவாக்கும் விவசாயியால மட்டும்தான் முடியும்...
கொளுத்தும் வெயிலில்
இளைப்பாற நிழல்
தேடும் போது தான்,
விழிகளுக்குத் தெரிகின்றன,
வழியிலிருந்து
அழிந்து போன மரங்கள்.
மனம் கவர் மதுரை ,அழிந்து , இனி மறையும் மதுரை !!!
~Save Nature For Future~
மனம் கவர் மதுரை ,இனி அழிந்து , மறையும் மதுரை !!!
~Save Madurai For Future ~
மரம் இல்லாத மதுரை மாநகரம் !!! மனித உயிர்கள் வாழ தகுதி இல்லாத கான்க்ரீட் பாலைவனமாக மாறிஉள்ளது !!!
அன்று நெல் விளைந்த மண்ணில் ,,இன்று இனி ஒரு புள் முளைக்குமா ???
இனி மதுரை நகருக்கு திருமணம் செய்ய பெண்கொடுக்க தயங்குவார்கள் , தங்கள் வீட்டுப்பெண் சுத்தமான , சுகாதாரமான சுவாசிக்க காற்று , பருக நீர் இல்லாமல் வாழ்வதை எந்த பெற்றோர் தான் காண முன்வருவார்கள் ???
பசுமை நம் வாழ்வாதாரம் !!!
பசுமை இல்லையெனில் நாளை நம் வாழ்க்கை இல்லை !!!
என்ன தான் ஊர் முழுக்க மென்பொருள் பூங்காக்கள் திறந்து
மதுரை முன்னேறுதுன்னு சொன்னாலும் ,
அந்தப் பூங்காவில் , மென்பொருள் கொண்டு
விவசாயம் பண்ணி அரிசி தர முடியாது .
அது பசுமையை உருவாக்கும் விவசாயியால மட்டும்தான் முடியும்...
கொளுத்தும் வெயிலில்
இளைப்பாற நிழல்
தேடும் போது தான்,
விழிகளுக்குத் தெரிகின்றன,
வழியிலிருந்து
அழிந்து போன மரங்கள்.
மனம் கவர் மதுரை ,அழிந்து , இனி மறையும் மதுரை !!!
புதர் போல வளர்ந்து நிற்கும் கான்க்ரீட் காடுகளை அளித்து , பசுமை மரங்களை நட்டு , வளர்த்தால் மட்டுமே நாளைய தலைமுறை மதுரையில் வாழமுடியுமே தவிர , வேறு மாற்று வழிகள் கிடையாது !!!!
No comments:
Post a Comment